வழக்கறிஞர் கொலை

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த…

3 months ago

நடுரோட்டில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு.. சென்னை டூ பரமக்குடி சென்ற முன்பகை!

ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞர் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள விக்கிரபாண்டியபுரம் வலசை…

3 months ago

தனக்காக வாதாடிய வக்கீல் கொலை.. குமரியில் டபுள் கேம்!

தனக்காக வாதாடிய வழக்கறிஞர் எதிர்தரப்புடன் சேர்ந்து இரட்டை வேடம் போட்டதால் கொலை செய்ததாக கொலை செய்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே…

7 months ago

40 இடங்களில் அரிவாள் வெட்டு.. வழக்கறிஞர் கொடூர கொலை 12 மணி நேரத்தில் 4 பேர் கைது..!

கோவை: வழக்கறிஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் 4 பேர் கைது - பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி.பேட்டி அளித்துள்ளார். கோவை…

11 months ago

காரில் அழைத்து சென்று வழக்கறிஞர் வெட்டிக் கொலை : விசாரணையில் திக்..திக்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த…

11 months ago

வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… விசாரணையில் சிக்கிய தங்கையின் கணவர் : தூத்துக்குடியில் பயங்கரம்!

வழக்கறிஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை… விசாரணையில் சிக்கிய தங்கையின் கணவர் : தூத்துக்குடியில் பயங்கரம்! தூத்துக்குடி அண்ணா நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்…

1 year ago

சென்னையில் வழக்கறிஞர் கொடூரக் கொலை… சரணடைந்த 3 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் : விழுப்புரம் நீதிமன்றத்தில் சலசலப்பு..!!

சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்த மூன்று குற்றவாளிகளை போலீசார் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற போது, வழக்கறிஞர்கள் தாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக…

2 years ago

தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு : ஒரே வாரத்தில் 3வது முறை..வக்கீல் கொலை சம்பவத்தில் பரபரப்பு.!!

தூத்துக்குடியில், வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை பிடிக்க முற்பட்ட போது ஓட்டம்; துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்த நிலையில் காலில் காயம்;…

2 years ago

This website uses cookies.