டெல்லி : காவல்துறை இழுத்து சென்ற வீடியோவை பதிவிட்டு, எங்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறையைப் பாரீர் என ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில்…
திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூபாய் 5 முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக விற்க்கப்படுகிறது. குடிமகன்கள் கடை விற்பனையாளர்கள்…
நாமக்கல் அருகே காரை பின்புறம் இயக்கும் போது பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தையின் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அடுத்த…
புதுச்சேரியில் அரசு பேருந்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஏஎஸ்ஐ ஒருவர் தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக அப்பெண்னை வலுகட்டாயமாக எழச் செய்து, குற்றவாளி போல் அவரை…
திருப்பதி : போதையில் இருந்த ஆசாமியை ஃபுட்பால் ஆடிய டிராபிக் கான்ஸ்டபிளால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள அன்னமய்யா சர்க்கிள் பகுதியில் மது அருந்தி போதையுடன்…
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை சாலையில் காரை வழிமறித்த காட்டு யானைகள் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோடைகாலம் என்பதால் வனப் பகுதிகளுக்குள் உள்ள…
பைக்கில் சென்றவரை கார் ஓட்டுநர் ஒருவர், காரில் இடித்து தள்ளும் சம்பவம் குறித்த அதிர்ச்சி காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது எல்லாம்…
ஆந்திரா : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மருத்துவர் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம்…
ஓட்டலில் இளம்பெண்ணுடன் இருக்கும் முன்னாள் அமைச்சரை அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்…
விழுப்புரம் அருகே பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்ட சிறுவன் 1 மணி நேரமாக போராடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் அடுத்த பெரியசெவலை புது காலனி பகுதியை சேர்ந்தவர்…
திருப்பூர் : பல்லடம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் படுத்துறங்கியவரிடம் போர்வையை போர்த்தியவாறு பக்கத்தில் படுத்திருந்த நபர் செல்போனை திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
நீலகிரி : முதுமலை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்த காட்டு யானை விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் முதுமலை வன பகுதியானது 325…
ஆந்திரா : வேலை வாங்கித் தருவதாக குவைத் நாட்டிற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் குடும்பத்தாரிடம் கதறிய வீடியோ வெளியகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. இந்த நிலையில் 50 என்ற எண் கொண்ட அரசுப்…
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக உள்ளவர் மாரிசாமி. தமிழ்நாட்டில் மாற்று இனத்தில் இருந்து நியமிக்கப்பட்ட முதல் அர்ச்சகர்…
புதுச்சேரி : திரெளபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பள்ளி மாணவர் ஒருவர் தவறி விழுந்ததில் கை மற்றும் கால் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. புதுச்சேரி,…
புதுச்சேரியில் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று காலை…
திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறையில் சிக்கிய ஆறு பேரில் இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து…
விழுப்புரம் : தாட்கோ அலுவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிபிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து நிராகரிக்கப்பட்ட மனுவை ஏற்ககோரி அதிகாரிகயை தகாத வார்த்தையால் பேசிய வீடியோ…
ஈரோடு : லாட்டரியில் பணத்தை இழந்த முதியவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்…
விழுப்புரம் : தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி 'ஆட்டோ ரேஸ்' நடந்ததாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரலாவதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ்…
This website uses cookies.