அரபி கடலில் நிகழ்ந்த திடீர் காலநிலை மாற்றம் காரணமாக, கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கிய காட்சிகள் வைரலாகி…
தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி. மீ தொலைவில் உள்ள மயானம் வரை கொண்டு சென்ற மகன். திருச்சி மாவட்டம்…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் "குவாட்டர் பாட்டிலில் தூசி இருந்ததால், தமிழக அரசைக் கண்டித்து ஆவேசமாக போதை வாலிபர் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உ.பி.,…
விழுப்புரத்தில் நூதன முறையில் செல் போன் திருடிய வீடியோ சமூக வலைதள்ளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பார்த்தசாரதி…
ஓடும் ரெயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ்…
பஞ்சாபில் பொருட்காட்சி ஒன்றில் ராட்டினம் அந்திரத்தில் இருந்து விழுந்த மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும்…
காக்கி சீருடைகள் கடுமையான தோற்றத்தில் காணப்பட்டாலும் பக்தி என்று வந்துவிட்டால் அவ்வளவுதான்… விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீஸ் அதிகாரிகள் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம்…
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தரைப் பாலத்தை கடக்க முயன்ற பசுமாடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர்…
தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் முதுகில் பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிக விஷம் கொண்ட பாம்புகளில் ஒன்று…
கேரளா : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இளைஞரை கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டியுள்ளது. சுமார் 7,000 பேர் தங்கும்…
திருப்பூர் ; திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது, சிலர் படியில் அமர்ந்து மது அருந்தி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர்…
ஜீயபுரம் டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்க முடியும் என அமைச்சர் கேஎன் நேரு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில்…
கன்னியாகுமரி அருகே தாது மணல் ஆலையில் இயந்திரங்களை அத்துமீறி எடுக்க வந்தவர்களை தடுக்க முயன்ற மேலாளரை, வாகனத்தில் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை வந்து சேரவில்லை என்று நரிக்குற பெண் அஸ்வினி வேதனை தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
தன்னை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக பிரபல செய்தி சேனலுக்கு எச்சரிக்கை விடுத்து பெண் சாமியார் அன்னபூரணி ஆவேசமாக வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அண்மையில் அன்னபூரணி அரசு…
குடிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.…
தேவையில்லாமல் செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது கரூரில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி மிரட்டிய திமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
கேரளாவில் கட்டணம் கேட்ட கொல்லம் சுங்கச்சாவடி ஊழியரை, காரில் தரதரவென இழுத்துச் சென்று வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் புறவழிச்சாலையில் உள்ள…
திருச்சி ; கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலரின் கணவர், அரிவாள் எடுத்து வெட்டுவதற்காக விரட்டிய காட்சிகள் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்…
This website uses cookies.