அன்புமணி ராமதாஸ்

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்: இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின்…

6 months ago

எடப்பாடி பழனிசாமியுடன் பாமக பிரமுகர் திடீர் சந்திப்பு.. இதுதான் காரணமா?

எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்…

8 months ago

பீகார், கர்நாடக முதல்வர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. முதலமைச்சருக்கு அன்புமணி அட்வைஸ்!

மாநில உரிமை காப்பது பற்றி பீகார், கர்நாடக முதல்வர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என முதலமைச்சர் ஸ்டாலினக்கு அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

9 months ago

‘குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு’.. ஆம்னி பேருந்து கட்டண விவகாரத்தில் அன்புமணி காட்டம்!

ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக பாமக தலைவர்…

9 months ago

கருத்து வேறுபாடுலாம் இல்ல.. ஆனால், அவர்தான் தலைவர்.. அடித்துக்கூறும் ராமதாஸ்!

அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ்…

9 months ago

‘நாடா? சுடுகாடா?’.. ஒரு வாரமாகியும் முடங்கிக் கிடக்கும் விசாரணை.. அன்புமணி கடும் தாக்கு!

கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு வாரமாகியும் விசாரணை நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…

9 months ago

அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. ஒன்றாகிய ராமதாஸ் – அன்புமணி.. அப்போ முகுந்தன்?

பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான் எனக் கூறி தந்தை - மகன் மோதலுக்கு பதிலளித்துள்ளார், அன்புமணி ராமதாஸ். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு…

10 months ago

‘கடலூரில் கொஞ்சம் பாதிப்பு”.. சாத்தனூர் அணை ஏன் திறக்கப்பட்டது? அன்புமணி கேள்வியும், அமைச்சரின் பதிலும்!

சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் நீரால் கடலூரில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர்: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல்…

10 months ago

அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு ஆணையாளர் பதவி!

உதகையில் ஊழல் வழக்கில் சிக்கி காத்திருப்போர் பட்டியலில் இருந்தவருக்கு நெல்லை மாநகராட்சி துணை ஆணையளராக பதவி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி: கடந்த ஆகஸ்ட் மாதம்,…

11 months ago

ஆளுநர் மாளிகைக்கு ஓடிய ஸ்டாலின்.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவான பதில் அளித்திருப்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து…

11 months ago

ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவமானம்.. போலீசாரை வறுத்தெடுத்த அன்புமணி!

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

11 months ago

கவரை மாற்றி விலையை உயர்த்துகிறதா? கண்டனங்களைத் தொடர்ந்து ஆவின் விளக்கம்!

எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என கிரீன் மேஜிக் ப்ளஸ் விலை உயர்வு குறித்த தகவலுக்கு ஆவின் தரப்பில்…

12 months ago

ஏமாற்றுகிறதா டிஎன்பிஎஸ்சி? குரூப் 4 காலிப் பணியிடத்தில் என்ன நடக்கிறது?

டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடம் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்த நிலையில், காலிப் பணியிடத்தில் அரசு ஏமாற்றுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

12 months ago

அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து…

1 year ago

பள்ளி வகுப்பறையில் கஞ்சா புகைத்த மாணவன்.. அரசு நடத்தும் கஞ்சா வேட்டை சும்மாவா? அன்புமணி டவுட்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் வகுப்பு…

1 year ago

துலாபாரம் வழங்கும் போது தவறி விழுந்த அன்புமணி.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு…

1 year ago

கழிவறையில் வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைக்கலாமா? இதுதான் சமூக நீதியா? அன்புமணி ஆவேசம்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை…

1 year ago

25 எம்பிக்களை ஜெயிக்க வெச்சிருந்தா பட்ஜெட்டில் தமிழ்நாடு வந்திருக்கும் : அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

நேற்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழ்நாடு பெயர் அதில் இடம்பெறவில்லை, இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த…

1 year ago

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பில்ல.. மின்கட்டணஉயர்வுக்கு எதிரா போராடியவர்கள் மீது வழக்கா? அன்புமணி ஆவேசம்!

மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய பாமகவினர் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இதற்கு கண்டம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி, தனது X பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…

1 year ago

ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தில் இயங்கும் : பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி காட்டம்!

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பாமக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் அக்கட்சியின் தலைவர்…

1 year ago

போலீஸ் சொல்றது நம்பற மாதிரியே இல்லை… உண்மையை மூடி மறைக்க சதி? அன்புமணி DOUBT!

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக்…

1 year ago

This website uses cookies.