உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளதாக மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நிதியமைச்சர்…
மதுரை : உளவு துறையில் 50 ஆண்டுகள் பணியில் இருந்த ஆளுநரின் கருத்தை அரசியாலக்க கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில்…
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் மூலம் பென்சன் வழங்குவது சாத்தியமில்லை என அமைச்சர் அறிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய…
மதுரை : உபி, பீகார் போன்ற கல்வியில் முன்னேறாத மாநிலங்களுக்கு, பணம் கொடுத்தால் மட்டும் வளர்ச்சியடைய முடியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். மதுரை விளாங்குடி…
This website uses cookies.