அமைச்சர் மெய்யநாதன்

வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும்.. வேப்பமரம், அரசமரம், ஆலமரத்துக்கு முக்கியத்துவம் : அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்!

வெளிநாட்டு மரங்களை தடை செய்ய வேண்டும்.. வேப்பமரம், அரசமரம், ஆலமரத்துக்கு முக்கியத்துவம் : அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்! கோவையில் பிளாஸ்டிக்கால்…

நான் அமைச்சராவதற்கு காரணமே துர்கா ஸ்டாலின் தான்… அவர் மட்டும் இல்லைனா..? உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் மெய்யப்பன்..!!

மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு…

எம்எல்ஏ, கவுன்சிலர்-னா சும்மாவா..? கல்வெட்டில் விட்டுப் போன பெயர்கள்… அமைச்சரின் விழாவில் வாக்குவாதம்..!!

அமைச்சர் பங்கேற்ற பல்வேறு அரசு விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் புறக்கணிக்கப்படுவதாக விழா மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதால்…

‘மனசாட்சியோட வேலை செய்யுங்க… உங்க பிள்ளைங்களா இருந்தால் சும்மா இருப்பீங்களா..?’ – அதிகாரிகளை வசைபாடிய அமைச்சர்..!!

மனசாட்சியுடன் பணியாற்றுங்கள் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கடிந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு…

நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும் : சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ரூ.10 கோடி மதிப்பீட்டில்…

சர்வர் பிரச்சனையை காட்டி வேலைவாய்ப்பை வழங்காமல் இருக்கக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்..!

சர்வர் பிரச்சனையை காரணம்காட்டி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்காமல் இருக்க கூடாது என்றும் சர்வர் வேலை…

அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார் : விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் புகழாரம்!!

அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப்…

தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி : துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு!!

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடியை அமைச்சர் மெய்யநாதன்…

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20% வரை குறைவு… இதுவரை 177 நிறுவனங்கள் மூடல் : அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்..!!

தஞ்சை : மஞ்சப்பைத் திட்டத்தால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தஞ்சை…