திருப்பூர் - பல்லடம் பேருந்து நிலையத்தில் மது போதையில் திருநங்கையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…
கொடைரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் நான்கு பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர்…
பழனி அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில். பெண்ணின் தாய் மாமனை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும்…
செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தம்பி மீது கொலைவெறி தாக்குதல்.. தடுக்க வந்த கொழுந்தியாளுக்கு கத்திக்குத்து : அண்ணன் வெறிச்செயல்.. விசாரணையில் ஷாக்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆரியமுத்துப்பட்டி…
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் தரவில்லையே என்று கேட்ட பெட்ரோல் பங்க் மேலாளரை இளைஞர்கள் அரிவாளால் வெட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தயுள்ளது.…
வாழை மரத்தை வெட்டுவது போல ஊருக்குள் புகுந்து சிறுவன் உட்பட 5 பேரை வெட்டிய மர்மகும்பல் : சாதிய மோதலா?!! மதுரை அவனியாபுரத்தை அடுத்த பெருங்குடியில் இன்று…
வீடு புகுந்து பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : தேர்தல் முன் விரோதம் காரணமாக உறவினரே தாக்கியது அம்பலம்!!! நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு…
பிடிக்க வந்த 3 போலீசாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : போக்சோ குற்றவாளியால் நடந்த கொடூரம்!! ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 'ஆனந்தநகர்' பகுதியை…
தேனியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பர்னிச்சர் கடைக்குள் புகுந்து ஒருவரை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதுக்காலணி பகுதியை…
திருச்சி அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறிக்க முயற்சிசித்த நிலையில், கிராம மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை…
கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : 5 பேர் கைது செய்த காவல் துறையினர் கோவை அருகே மலுமிச்சம்பட்டி அவ்வையார் நகர்…
புரோக்கர் கமிஷன் தராமல் இழுத்தடித்த திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : கணவர், மகனையும் வெட்டி தப்பியோடிய கும்பல்!! கோவை மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர்…
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கனிநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் பிரவீன் (23), பிரதீப் என்ற விமல் (24) ஆகிய இருவரும் சேர்ந்து புதியம்புத்தூர் டூ புதுபச்சேரி செல்லும்…
கோவை ராமநாதபுரம் கருப்பண்ண தேவர் வீதியை சேர்ந்தவர் வீரகுமார் (வயது 33). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி…
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை கணவன் அரிவாளால் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…
டிக்கெட் எடுக்க சொன்ன நடந்துநருக்கு அரிவாள் வெட்டு… அரசு பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்!!! சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி நேற்று இரவு ஒரு அரசு…
கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.எம். பாளையத்தை சேர்ந்தவர் மாயி என்ற அழகர் சாமி (வயது 24). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி. போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு. இவருக்கும் சாம்சன் என்பவருக்கும் தொழில் போட்டி கடந்த…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டுஜுவாரி தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் ராமு. இவரது மகன் விமலை கஞ்சா போதையில் கும்பல்…
கோவையில் வாலிபரை பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் 34.…
This website uses cookies.