நெல்லையில் கவின் ஆணவக் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணயில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐடி ஊழியரான கவின், சாதியை மீறிய காதலால் படுகொலை செய்யப்பட்டார். காதலி…
நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் பொறியாளர் கவின் கடந்த மாதம் 27 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி, வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது காதல் மற்றும் சம்பவத்திற்கு முன் நடந்தவை குறித்து உருக்கமாக விளக்கமளித்துள்ளார். இந்த…
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் கவின் என்பவர் நேற்று முன்தினம் நெல்லையில் வைத்து சுர்ஜித் என்ற வாலிபரரால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார. இந்த சம்பவம்…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரைச் சேர்ந்த சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகன் சுர்ஜித் (24), தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்த இளம்பெண்ணின் காதலன் கவின்குமாரை…
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரின் மகன் கவின்குமார் (26), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார்,…
தமிழ்த் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹூரோவாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தை அவரே இயக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் மகனான அழகேந்திரன் (21) இவர் படித்து முடித்துவிட்டு வேலை…
சென்னையில் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா…
கணவன் ஆணவக்கொலையால் பறிபோன உயிர்.. 10 நாட்களாக போராடிய மனைவி : சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்! சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மூன்றாமாண்டு கல்லூரி…
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை திருமணம் செய்வியா… இளைஞரை படுகொலை செய்த அண்ணன் : நள்ளிரவில் பயங்கரம்!! சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீண் என்பவர்…
அதிர வைத்த ஆணவக் கொலை வழக்கில் அதிரடி.. தாய், தந்தையை தொடர்ந்து உறவினர்கள் 3 பேர் கைது : பரபர வாக்குமூலம்!! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே…
தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை.. மகளை எரித்து சாம்பலே கிடைக்காமல் செய்த பெண் வீட்டார் : இப்படி ஒரு சாதி வெறியா?! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியை தடுத்து நிறுத்தி, மனைவி கண்முன்னே கணவனை மர்ம நபர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
This website uses cookies.