ஆளுநர் ஆர்என் ரவி

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவியது. இதையும் படியுங்க: அமைச்சரின்…

6 months ago

விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்.. ஆளுநரை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயத்துக்கு 60 பேர் வரை பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி…

1 year ago

இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!

கேரளா அரசு அணைக்கட்டு விவகாரத்தில் நீர்வளத் துறையும் முதல்வரும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்…

1 year ago

அண்ணா குறித்து சர்ச்சை… அண்ணாமலைக்கு எதிராக வழக்கு ; அறிக்கை விட்ட ஆளுநர் மாளிகை!!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து, சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,…

1 year ago

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு… ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த அதிரடி முடிவு ; அதிர்ச்சியில் அறிவாலயம்!!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் எடுத்த முடிவு திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து…

1 year ago

ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்… விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!!

ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்கும் இபிஎஸ்… விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!! போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது…

2 years ago

ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு அரைகுறை… அதனால்தான் இப்படி பேசுகிறார் ; அமைச்சர் மனோ தங்கராஜ் விளாசல்!!

பா.ஜ.க வின் வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒரு கோடியை 59 லட்சம்…

2 years ago

கருணாநிதியே 5ம் வகுப்பு தான் படிச்சாரு… படித்தவர்கள்தான் கருத்து சொல்லனும் என்று அவசியமில்ல ; ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

திமுக எந்த பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை என்றும், யாரை வைத்து வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளலாம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்…

2 years ago

‘ரீல் அந்து போச்சு… கிளம்பு.. கிளம்பு’… காலா பட பாணியில் கவர்னரை கிண்டலடித்து போஸ்டர் ஓட்டிய கோவை திமுகவினர்..!

'காலா' பட பாணியில் தமிழக கவர்னரை கிண்டலடிக்கும் விதமாக கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது கவர்னர் தனது உரையை 2…

2 years ago

‘கௌம்பு.. கௌம்பு… தமிழ்நாட்டை விட்டு கௌம்பு’… மதுரையில் ஆளுநருக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய திமுகவினர்…!!

ஆளூநரை கண்டித்து திரும்பி போ, திரும்பி போ, கெட் அவுட் ரவி என்று திருப்பரங்குன்றம் திருநகர், அவனியாபுரம் பகுதிகளில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு நிலவியது. தமிழக ஆளுநர்…

2 years ago

தொடரும் தமிழக அரசு – ஆளுநர் மோதல்… தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல ; எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 years ago

சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!!

சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!! மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று…

2 years ago

மீண்டும் CM ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ஆளுநர்… டக்கென டேப்லெட்டை கையில் எடுத்த சபாநாயகர் ; சட்டப்பேரவையில் நடந்த சம்பவம்..!!

அரசு தயாரித்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி புறக்கணித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன்…

2 years ago

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆளுநர் உரை நிகழ்த்த ஏற்பாடு…

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான…

2 years ago

ஆளுநர் ஆர்என் ரவியின் நாக்கை அறுத்து விடுவோம்… சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் பேச்சால் சர்ச்சை!!

தமிழ்நாட்டில் இடதுசாரிகள் தொழிற்சங்கத்தின் தியாகத்தை கொச்சைப்படுத் நினைத்த ஆர்.என்.ரவியின் நாக்கை அறுக்க கூடிய போராட்டத்தை நடத்துவோம் என்று சிஐடியு மாநில செயலாளர் ஜெயபால் எச்சரிக்கை விடுத்தது பெரும்…

2 years ago

ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? இது அவமானம்… மீண்டும் சீண்டும் ஆளுநர்…!!

ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில் விலையுயர்ந்த நினைவு சின்னக் கட்டிடமா..? என்று ஆளுநர் ஆர்என் ரவி விமர்சனம் தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்என் ரவி…

2 years ago

பாரதத்தை இணைக்கும் பாலமாக இருக்கிறார் ஸ்ரீராமர்… தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார் என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். 75வது குடியரசு…

2 years ago

அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்… ஆளுநர் குறித்து அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்…!!!

அயோத்தியில் நடைபெறக்கூடிய ராமர் கோயில் விழாவிற்கு பங்கேற்காமல், தமிழகத்தில் உள்ள கோவிலுக்கு ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதன் நோக்கம் அரசியல் செய்வதற்கு தான் என்று…

2 years ago

சேலத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம்… திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது..!!

சேலம் ; பெரியார் பல்கலைக்கழகம் வருகை புரிந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது…

2 years ago

இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி… ஆளுநருடன் சண்டை போட நாங்க தயாராக இல்லை ; அமைச்சர் ரகுபதி…!!

தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழாவை…

2 years ago

எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு… பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி ; ஆளுநர் ஆர்என் ரவி கவலை

சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி கவலை தெரிவித்துள்ளார். சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர…

2 years ago

This website uses cookies.