இந்திய மீனவர்கள் கைது

பருத்தித்துறை அருகே மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது : 14 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே…

எல்லை தாண்டி மீன்படித்ததாக 31 இந்திய மீனவர்கள் கைது : பாகிஸ்தான் கடற்படை அட்டூழியம்

இந்திய மீனவர்கள் 31 பேரையும் அவர்களின் படகையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 31 மீனவர்களை பாகிஸ்தான்…