இலங்கை

வன்முறை வேண்டாம்… அமைதி காக்க வேண்டும்… இலங்கை மக்களுக்கு அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள்..!!

இலங்கையில் வன்முறை மூண்டுள்ள நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்கட்சியினர்…

3 years ago

சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்… பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சே : காத்திருக்கும் விமானம்…வெளிநாடு தப்பி செல்ல முடிவு!!

கொழும்பு : அலரி மாளிகையில் இருந்து பலத்த இராணுவ பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே வெளியேறினார். இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள்…

3 years ago

மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல்…கொழும்பில் தீவிரமடையும் போராட்டம்: 23 பேர் காயம்…ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு..!!

கொழும்பு: மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் காரணமாக இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில்,…

3 years ago

இலங்கையில் தீவிரமடைந்த போராட்டம்.. அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது கொடூர தாக்குதல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

இலங்கையில் ராஜபக்சேக்கள் அரசு பதவி விலக வலியுறுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் பொதுமக்கள் கூடாரங்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில்…

3 years ago

டெல்லி கொடுத்த ஸ்பெஷல் ASSIGNMENT : உடனே இலங்கைக்கு FLIGHT.. களத்தில் இறங்கிய அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று இலங்கை புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை தமிழ் எம்பிக்கள் அழைப்பின்…

3 years ago

‘நான் பதவி விலக மாட்டேன்…யாரை கண்டும் அஞ்சி கைவிட்டு செல்ல மாட்டேன்’: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டம்..!!

கொழும்பு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…

3 years ago

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல்: கோவை TO இலங்கை விமான சேவை ஒத்திவைப்பு..!!

கோவை இலங்கை இடையே நடப்பு மாதம் துவங்க இருந்த விமான சேவை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில்…

3 years ago

இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி… 4 பேர் கவலைக்கிடம் (வீடியோ)…!!

இலங்கை : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கித்…

3 years ago

உதவி செய்யும் இந்தியாவை அவமதிக்கும் இலங்கை…மீனவர்களுக்கு ஜாமீன் வழங்க தலா ரூ.1 கோடி பிணை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை : தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அபராதம் கேட்டு உதவி செய்யும் இந்தியாவை இலங்கை அவமதிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மீனவர்களையும், படகுகளையும்…

3 years ago

சாப்பாடில்லாம கஷ்டப்படறோம்.. எங்க போறதுனு தெரியல : தனுஷ்கோடி வந்த இலங்கைவாசிகள் 19 பேரிடம் கியு பிரிவு போலீசார் விசாரணை!!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த 19…

3 years ago

எந்தச் சூழ்நிலையையும் சமாளிப்போம் : இலங்கை குறித்து நடிகை லாஸ்லியா உணர்ச்சிகரமான பதிவு..!

லாஸ்லியா மரியநேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற…

3 years ago

கடும் பொருளாதார நெருக்கடி… ஊரடங்கையும் மீறி போராட்டத்தில் குதித்த மக்கள் : இலங்கை பிரதமர் ராஜினாமா!!

இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால்…

3 years ago

அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி… பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த இலங்கை : தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு!!

இலங்கையில் வடக்கு,தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை பள்ளிகளை மூடுமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள்…

3 years ago

விண்ணை முட்டும் விலை உயர்வு…வரலாறு காணாத நெருக்கடி: ஊரடங்கை மீறி வீதியில் இறங்கி போராடும் இலங்கை மக்கள்..!!

கொழும்பு: இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து ஊரடங்கை மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது…

3 years ago

தமிழகத்திற்கு அடைக்கலம் தேடிவரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வதா..? தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்..!!

சென்னை : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

3 years ago

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க முடிவு

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்தது. இந்திய கடலோர காவல்…

3 years ago

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி : தொடரைக் கைப்பற்றி இலங்கையை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்திய அணி…

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை…

3 years ago

2வது டி20 போட்டி; இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3…

3 years ago

ஒரே மாதத்தில் இது 4வது தடவை: தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…தொடரும் அட்டூழியம்..!!

கொழும்பு: தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6…

3 years ago

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படையினர் அட்டூழியம்..!!

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச்…

3 years ago

தமிழக மீனவர்களிடம் கைப்பற்றிய 105 படகுகள்: ஏலம் விடும் பணியை தொடங்கிய இலங்கை அரசு…கொந்தளிக்கும் மீனவர்கள்..!!

இலங்கை: தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத்துவங்கியுள்ளது. தமிழக மீனவர்களிடம் இருந்து, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை…

3 years ago

This website uses cookies.