வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். அவர் அணைக்கட்டில் இயங்கி வரும் அரசு பெண்கள் பள்ளியில் 12ம்…
தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மூதாட்டியை கூட விட்டுவைக்காத கொடூர சம்பவங்கள்…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் மனைவி ஜெயசுந்தரி (64) இவர் சமோசா செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த…
கோவையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கோவையில் கைது செய்தனர் காவல் துறையினர்.…
மதுரையில், மது வாங்க பணம் இல்லாததால் மூதாட்டியைக் கொலை செய்து, காதை அறுத்து தங்கத்தோடை விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த…
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்து போட்டோ வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் சென்னை பல்லாவரம்…
காதலியை பார்க்க மாறுவேடத்தில் கல்லூரி விடுதிக்கு சென்ற இளைஞருக்கு நடந்த ஷாக் சம்பவம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தனியார் மருத்துவக் கல்விக் கல்லூரியின் மகளிர்…
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்துவிட்ட நிலையில் பவுனுத்தாய் மட்டும் மரிக்குண்டு…
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான…
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். குறிப்பாக சூட்கேசில் அதிக…
கொல்லம் மைநாகப்பள்ளியில் பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சாஸ்தம்கோட்டை போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் கருநாகப்பள்ளியை…
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது 25). இவர் கோவையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சொந்த ஊரான…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலிடெக்னிக் கல்லூரியில் 17 வயதான சிறுமி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது காதலனுடன் பேருந்தில் சென்றிருப்பது போன்ற வீடியோவை பழனியை…
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தில் பள்ளி…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார். பின்னர்…
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் போல வேடமிட்டு நோயாளி உடன் இருப்பவரை ஏமாற்றி 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் சத்யசாய் மாவட்டம், புக்கப்பட்டினம் மண்டலம்,…
திருச்செங்கோடு அடுத்த சக்திநாயக்கன் பாளையம் பால் சொசைட்டி அருகில் உள்ள குடித் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார், MCA படித்து விட்டு பெங்களூருவில் சாப்ட்வேர்…
கோவையில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, காஷ்மீருக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவையைச் சேர்ந்த…
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெரு வைச் சேர்ந்தவர் நாகப்பன் (75) மனைவி கல்யாணி(69). கடந்த மூன்றாம் தேதி அவரது வீட்டின் சமையலறையில் இறந்து கிடந்தார். மேலும்…
பத்து வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த புகாரில், தலைவாசல் வாலிபர் ‘போக்சோ’ வழக்கில், போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி மகன்…
தென்காசி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும், சட்டம் குறித்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் தொடர்பாக தென்காசி மாவட்ட…
This website uses cookies.