இளைஞர் கைது

லிஃப்ட் கேட்ட கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்… காட்டுக்குள் இளைஞர் செய்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!

கரூரை சேர்ந்த மாணவி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஓர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று காலை கரூரிலிருந்து ராசிபுரம் சென்றுள்ளார்.…

2 years ago

16 வயது சிறுமி 9 மாத கர்ப்பம்… சிக்கிய 18 வயது மாணவன் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 18 வயது ஐடிஐ மாணவன் கைது வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் வேலூர் அப்துல்லாபுரம்…

2 years ago

சிறுமியை காதலித்து தாலி கட்டி ஒரு நாள் இரவு மட்டும் குடும்பம் நடத்தி எஸ்கேப்பான இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்!!

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த வேலூர் அனைத்து மகளிர்…

2 years ago

பணம் கொடுக்காமல் பெட்ரோல் போட கூறிய இளைஞர்.. மறுத்த ஊழியருக்கு கத்திக்குத்து : பெட்ரோல் பங்கில் பரபரப்பு சம்பவம்!

புதுச்சேரியில் உள்ள திருவாண்டார் கோவில் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கிறது. அங்கு பெட்ரோல் போடுவதற்காக ராஜா எனும் நபர் குடுத்துவிட்டு வந்துள்ளார். அப்போது பணம் கொடுக்காமல்,…

2 years ago

நீதிபதி அறை முன் கஞ்சா போதையில் சேட்டை செய்த வாலிபர் : நீதிமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ!!

கோவை பாப்பநாய்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் இவர் மீது கஞ்சா விற்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்ததாக…

2 years ago

தனியாக இருந்த மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறல்… 21 வயது இளைஞரின் வெறிச்செயல் : ஷாக் சம்பவம்!!!

திருப்பூர், அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மதுபோதையில் இருந்த அந்த…

2 years ago

நீ ரவுடி.. இனிமேல் உன் கூட சேரமாட்டேன்.. பேச மறுத்த நண்பனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர் மீது பாய்ந்தது குண்டாஸ்!!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வயது 18 என்ற இளைஞரை நள்ளிரவில் அவர் வீட்டின் முன்பு அவருடைய நண்பர்களால் வெட்டி கொலை…

2 years ago

போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து மதுபோதையில் இளைஞர் ரகளை… காவலரின் சட்டையை கிழத்ததால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஆரோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போலீஸ்…

2 years ago

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது மகன் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணன்…

2 years ago

நர்சிங் கல்லூரி மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. தமிழகத்தில் தொடரும் சோகம் : சிக்கிய இளைஞர்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர் செல்வி என்பவரின் மகள் தரணி (வயது 19) என்பவர் இன்று காலை வீட்டின் அருகே…

2 years ago

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் : இளைஞர் கைது!!

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின்…

2 years ago

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி : போலி வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.…

2 years ago

10ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம்..விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில்…

2 years ago

முத்தம் கேட்டவரின் உதட்டை கடித்து துப்பிய பெண் : ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!!

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த…

2 years ago

ஊசி மூலம் போதை… பட்டப்பகலில் மாத்திரையுடன் வாலிபர் செய்த ஷாக் சம்பவம் : விசாரணையில் பகீர்!!!

கோயம்புத்தூரில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் . கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன…

2 years ago

நடுத்தெருவில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் : வைரலான வீடியோவால் பாய்ந்த வழக்கு.. விசாரணையில் அதிர்ச்சி!!

நடுரோட்டில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அமிடாலா கிராமத்தை…

2 years ago

காதலிப்பதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞருடன் கூட்டணி போட்டு சித்தப்பா செய்த கொடூரம் : அதிர வைத்த சம்பவம்!!

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…

2 years ago

அடுத்த அதிர்ச்சி… விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு ‘டார்ச்சர்’ : கொலையில் முடிந்த கொடூர சம்பவம்!!

மாணவி தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்த இளைஞர் செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவப்படிப்பு பயிலும் மாணவி…

3 years ago

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் பந்தா காட்டிய ரவுடி ; கொத்தாக தூக்கிய தனிப்படை போலீசார்!!

பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு பந்தா காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற 24…

3 years ago

பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரிப்பு.. ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டீ மாஸ்டர் கைது..!!

கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் வசித்து வந்த பழங்குடி பளியர்இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல்…

3 years ago

சிறுமியுடன் எல்லை மீறிய காதல்… 2 முறை கருக்கலைப்பு : திருமணத்துக்கு மறுத்த இளைஞர்.. விசாரணையில் பகீர் தகவல்!!

சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்…

3 years ago

This website uses cookies.