இளைஞர் தற்கொலை

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்!

ரூ.30,000 கந்துவட்டி கடன் வாங்கிய இளைஞருக்கு நெருக்கடி.. வீட்டு பத்திரத்தை எடுத்து சென்றதால் விபரீத முடிவு.. தவிக்கும் குடும்பம்! திருவாரூர்…

மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!!

மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி…

உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி… செல்போனுக்கு வந்த நிர்வாண போட்டோ : அதிர்ச்சி சம்பவம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

முகநூலில் தனக்கு தானே RIP போஸ்டர் : இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் சிக்கிய பரபர தகவல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன் குமார் (20) இவர் பாலிடெக்னிக்…

சிம் கார்டை உடைத்து போட்டு இளைஞர் தற்கொலை… விடுதியில் சடலமாக மீட்பு ; போலீசார் விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!

செங்கல்பட்டு ; செங்கல்பட்டு அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் என்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

தூங்கச் சென்ற இளைஞர்… அறையில் இருந்து சடலமாக மீட்பு : குறுஞ்செய்தியில் வந்த தகவல்.. ஷாக் சம்பவம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வாரியார் நகர் பகுதியை சேர்ந்த நரேந்திரன் (வயது 23) இவர் குடியாத்தம் பகுதியில் அவர்…

காதலியுடன் பலமுறை கசமுசா.. தொழிலதிபர் மகளுடன் நிச்சயம் : போக்சோவில் தேடப்பட்டு வந்த இளைஞர் சடலமாக மீட்பு!!

சென்னை மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் 27 வயதான பெண் ஒருவர் தனது வழக்கறிஞர்களுடன் சென்று பரபரப்பு புகார் ஒன்றை…

மீண்டும் தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் : ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பட்டதாரி இளைஞர் விபரீத முடிவு!!

ஓட்டப்பிடாரம் அருகே ராமநாதபுரத்தில் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம்…

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி… ஆன்லைன் ரம்மியால் பட்டதாரி இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சிவன்ராஜ் (வயது34). பட்டதாரி. இவர்…

அரக்கன் போல உயிர் பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டம் : தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… தனியாக தவிக்கும் தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமம் கருமன்கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (வயது 24). பி.காம்….

அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் ; பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் பகீர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம் : நண்பர்களிடம் வாங்கிய கடனை கட்ட முடியாத இளைஞர் விபரீத முடிவு!!

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை : கடைசியாக குடும்பத்துக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்!!

விளாத்திகுளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: “மன்னித்துவிடுங்கள்” என உருக்கமாக பேசி பெற்றோருக்கு வாய்ஸ்…

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை : யோகா பயிற்சியில் ஈடுபட்ட நபர் விபரீத முடிவு.. போலீசார் விசாரணையில் பகீர்!!

கோவை : ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை…

25 அடி உயர மேற்கூரையில் இருந்து தலைகீழாக குதித்து இளைஞர் தற்கொலை : மதுபோதையில் விபரீத முடிவு!!

சென்னை : அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் 25 அடி உயரம் கொண்ட மேற்கூரையின் மேல் எறி…

ஒருதலை காதலால் 11ஆம் மாணவிக்கு 14 இடங்களில் கத்திக்குத்து : தலைமறைவான இளைஞரை தேடிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருச்சி : மணப்பாறையில் பள்ளி மாணவியை கத்தியால் குத்துவிட்ட தப்பிய வாலிபர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை…

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்: மனமுடைந்து இளைஞர் தற்கொலை…ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்..!!

திருவாரூர்: நன்னிலம் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால் தற்கொலைக்கு முயன்ற…

சாதிப் பெயரை சொல்லி திட்டிய எஸ்.ஐ.. இளைஞர் தற்கொலை குறித்து வெளியான பகீர் தகவல் : டிஐஜி எடுத்த அதிரடி முடிவு!!

வேலூர் : மேல்பாடி காவல் நிலையம் அருகே வாலிபர் சரத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக மேல்பாடி…

ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்த இளைஞர் : அதிர்ச்சி காட்சி!!

ஆந்திரா : துனி ரயில் நிலையத்தில் திடீரென ஓடும் ரயில் முன் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட வாலிபரின் சிசிடிவி…

காதல் திருமணம் செய்த ஜோடி…பிரித்து வைத்த பெற்றோர்: விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

கோவை: கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது…

காதல் முறிந்த சோகம் : காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்..!!

கோவை: காதல் தோல்வியில் இருந்த வாலிபர் ஒருவர் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….