உள்வாங்கிய கடல்

திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்… செத்து மிதக்கும் மீன்கள்… தூத்துக்குடி மீனவ மக்கள் அச்சம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திடீரென சுமார் 30 அடி தூரம் கடல் உள்வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பீச்…

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்…சீறும் ராட்சத அலைகள்: நங்கூரமிட்ட படகுகள் கரை தட்டியதால் மீனவர்கள் அச்சம்..!!

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால், மீனவர்கள் மற்றும் மக்கள்…

திருச்செந்தூரில் 100மீ தூரம் உள்வாங்கிய கடல்…2வது நாளாக வெளியே தெரியும் பாறைகள்: பயமின்றி செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கடல் நீர் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள சிறிய பாறைகள், மணல் திட்டுகள்…