அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று,…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எடப்பாடி…
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற…
சமீப காலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. சட்டப்பேரவை நிகழ்வுகளில் தனித்தே செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன்.…
கோபி செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ஒன்றிணைந்தால் தான் இந்த தேர்தல் அமோக வெற்றி பெற முடியும் அதற்கு பத்து நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளார் அது…
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் தலைப்பில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாள் இந்த கூட்டத்திற்குள் காரியாபட்டி…
கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்…
திருச்சி மாநகரம் உறையூர் பகுதிக்குட்பட்ட 8மற்றும் 9வது வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு…
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி பயணத்தை தொடர்வதற்காக சென்னையில் விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு…
புதுக்கோட்டையில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நடைபெற்ற நிகழ்வில் “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“ என்ற புதிய பிரசார திட்டத்தை…
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் ஆடிமாவாசையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி…
குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்; மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…
வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனிடம், காவிரி கோதாவரி…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்கு சென்று விட்டு திரும்பயி 8 வயது சிறுமியை, பின்தொடர்ந்து வந்த மர்மநபர் வாயை பொத்தி மாந்தோப்புக்குள் அழைத்து சென்று பாலியல்…
காமராஜர் குறித்த திமுக எம்பி திருச்சி சிவா சர்ச்சையா பேசியது தமிழகத்தில் அதிர்யவலையை ஏற்படுத்ததியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,…
அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் தேர்தல் சுற்றுப்பயணத்தில் வடவள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கோவை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற நலத்திட்டங்களை…
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பு தனது காட்பாடி காந்திநகர் பகுதியில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி…
This website uses cookies.