என்எல்சி

என்எல்சியிடம் நிலத்தை ஒப்படையுங்க… இனி நில உரிமையாளர்கள் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. பயிர்கள் வளர்ந்த நிலையில் அறுவடை நேரத்தில் என்எல்சி நிர்வாகம்…

வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதில் என்ன தவறு? தவறான செய்தியை பரப்பாதீங்க.. என்எல்சி விளக்கம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர பணி வழங்கப்படும் என…

தமிழர்களிடம் நிலம் வாங்கி.. வடமாநிலத்தவர்களுக்கு வேலையா? என்எல்சி செய்யறது அநீதி : சீறும் அன்புமணி ராமதாஸ்!!

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை. நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை என்பது…

நிலம் வழங்காத வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கிய என்எல்சி : RTI அதிர்ச்சி தகவல்!!

என்.எல்.சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நலச்சங்கம் சார்பாக, குப்புசாமி என்பவர் என்.எல்.சி-யில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள் என…

என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!

என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!! என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய்…

பணம் வேண்டாம்… நிலம்தான் வேண்டும் : என்எல்சி அதிகாரிகளிடம் கெஞ்சி கதறிய விவசாயிகள்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு…

2 மாதம் காத்திருக்க முடியாதா? என்எல்சிக்கு என் மேல் கோபம் வந்தால் கவலையில்லை… உயர்நீதிமன்ற நீதிபதி ஆவேசம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,…

அறவழியில் போராட மட்டுமே அனுமதி கொடுத்தோம்.. நெய்வேலி போராட்டத்திறகு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!

எம்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தற்போதைய சூழலில் என்.எல்.சி. யின்…

அன்புமணி கைது… கலவரமாக மாறிய பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!!

அன்புமணி கைது… கலவரமாக மாறியது பாமக போராட்டம் : போலீசார் மண்டை உடைப்பு…வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட காவல்துறை!! கடலூர்…

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு…

விழுப்புரத்தில் அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் நேற்று இரவு புதுச்சேரியில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிளில்…

கருவில் இருக்கும் குழந்தையை அழிப்பதற்கு சமம்… விவசாயிகள் திமுகவை மன்னிக்க மாட்டார்கள் ; கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்..!!

என்எல்சிக்காக வளையமாதேவி பகுதியில் உள்ள வயல்களில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம்…

விடிவதற்குள் பசும் வயலில் இறங்கிய பொக்லைன் இயந்திரங்கள்.. NLC நிர்வாகம் விடாப்பிடி.. அதிர்ச்சி வீடியோ!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக புதிதாக 25,000 ஏக்கர் நிலம்…

என்எல்சிக்கு ஆதரவாக களமிறங்கிய திமுக கவுன்சிலர்… சிறைபிடித்த பொதுமக்கள்.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் ; கடலூர் என்எல்சி விவகாரம் தொடர்பாக விண்ணப்ப படிவத்துடன் வந்த திமுக கவுன்சிலரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…

பழி வாங்க போராடிய பெண்கள் மீது பொய்வழக்கு போடுவதா? திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!!

என்எல்சிக்கு எதிராக போராடிய பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்தற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருத்தர் கூட இல்லை, கேவலமா இருக்கு : கொதித்து பேசிய அன்புமணி ராமதாஸ்!!

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதா..? முதலில் விவசாயிகளை மிரட்டுவதை நிறுத்துங்க : திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி வார்னிங்!!

என்எல்சி நிர்வாகத்தின்‌ அத்துமீறல்களுக்கு எதிராகப்‌ போராடும்‌ மக்கள்‌ மீது அடக்குமுறையை ஏவி விடும்‌ திமுக அரசுக்கு கடும்‌ கண்டனத்தை தெரிவிப்பதாக…