எஸ்ஐ மீது நடவடிக்கை

நடுரோட்டில் மனைவியை இறக்கிவிட்டு காரில் கொளுந்தியாளை கடத்திய எஸ்ஐ : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் காவல்துறை வைத்த செக்!!

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 35). இவரது மனைவி சத்யா (24). இவர்களுக்கு 2 குழந்தைகள்…