ஒற்றைத் தலைமை

ஓய்வுக்கு வருகிறதா ஒற்றைத் தலைமை விவகாரம்? திடீர் முடிவு..மகிழ்ச்சியில் அதிமுக…!!

சென்னையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி…

சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடுவதில் நீயா நானா போட்டி : அதிமுகவை நான் காப்பாற்றுவேன்.. மக்கள் மத்தியில் சசிகலா பேச்சு!!

விழுப்புரம் : இரண்டாவது நாளாக புரட்சி பயணம் மேற்கொண்ட சசிகலா, திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் பயனத்தை தொடங்கினார். அங்கு தொண்டர்கள்…

EPSனா Evergreen Powerfull Star… கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா : கோவை நகர் முழுவதும் எடப்பாடியாருக்கு ஆதரவாக போஸ்டர்!!

கோவை மாநகர பகுதிகளில் கழகம் காக்க வந்த காவலரே தலைமை ஏற்க வா என அதிமுக எம்எல்எ அம்மன் அர்ஜூனன்…

அதிமுக விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டாரா? முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொல்வது என்ன?

அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும்…

சொந்த மாவட்டத்திலேயே வலுக்கும் எதிர்ப்பு : இபிஎஸ் பக்கம் சாய்ந்த தேனி முக்கிய பொறுப்பாளர்கள்… அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். கடந்த சில…

தன் மேல சேத்த வாரி இறைக்கற மாதிரி இருக்கு… அப்படி செஞ்சா கட்சி அழிஞ்சுரும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பரபர பேச்சு!!

ஓபிஎஸ் அனுமதியின்றி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றை…

இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்… பிரதமர் சொன்னதால்தான் நான் சம்மதித்தேன் : பிரஸ்மீட்டில் பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும்…