கனமழை

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வர…

3 years ago

ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… வாகனங்களை நிறுத்தி கழுவும் பொதுமக்களின் குசும்பு… எச்சரிக்கும் மாவட்ட நிர்வாகம்..!!

திருவள்ளூர் : ஆரணி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைபால சாலைகள் மூழ்கிய நிலையில், ஆபத்தை உணராத கிராம மக்கள் வெள்ளநீரினை கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும்…

3 years ago

சென்னையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் : மழை வெள்ளத்தில் மறைந்திருந்ததால் விபரீதம்.. உஷார் மக்களே!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் துவங்கியது. வடகிழக்கு பருவமழையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில்…

3 years ago

‘எங்கடா, இங்கிருந்த ரோட்ட காணோம்’… சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து : பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்…!!

சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால்,…

3 years ago

இலவச டோக்கன் விநியோகித்தும் குறைந்தது பக்தர்கள் கூட்டம் : விடாத மழையால் திருப்பதி திருமலையில் அவதி!!

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து…

3 years ago

கடந்த 30 ஆண்டுகளில் நவ.,1ம் தேதி தான் பெஸ்ட்… இது சென்னையின் புதிய வரலாறு… வானிலை ஆய்வு மையம் தலைவர் சொன்ன விஷயம்..!!

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பதிவான மழை கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழைகளில் முதலிடம் எனவும், 72 ஆண்டுகளில்…

3 years ago

தீவிரமடையும் கனமழை… 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள…

3 years ago

‘சிட்ரங்’ புயல் எப்போது கரையை கடக்கும்.! மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை..!

டெல்லி: வானிலை ஆய்வு மையம் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த…

3 years ago

வரலாறு காணாத மழை.. ஒரு நாள் முழுவதும் விடாமல் பெய்த மழை : டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை…

3 years ago

ஒரு மணிநேர மழைக்கே மிதக்கும் கோவை… தீர்வு கிடைப்பது எப்போது..? கண்ணீர் விடும் மக்கள்..!!

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பால வேலைகள் நடைபெற்று…

3 years ago

கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. மிதக்கும் படுக்கைகள்… பயத்தில் வெளியேறிய நோயாளிகள்!!

நாமக்கல் : ராசிபுரத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல காட்சியளிக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று…

3 years ago

கட்டிய சில மாதங்களிலே ஏனாதிமங்கலம் – மாரங்கியூர் இடையிலான தாரைப்பாலம் துண்டிப்பு : 4 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே இந்தாண்டு ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோரையாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதால், 4…

3 years ago

குளம் போல காட்சியளிக்கும் கரூர் புத்தகத் திருவிழா அரங்கு… இதுல புதிய பேருந்து நிலையம் வேற… கவனம் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கரூர்…

3 years ago

கொட்டித்தீர்த்த கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் கோவை ரயில்நிலைய மேம்பாலம் ; நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!!!

கோவை : நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கோவை ரயில் நிலையம் பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கோவையில்…

3 years ago

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் ; விவசாயிகள் வேதனை…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் அடைந்தன. திருச்சி…

3 years ago

ஆர்ப்பரித்து கொட்டும் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய்… பொதுமக்கள் செல்ல தடை விதித்து உத்தரவு

கோவை : தென்மேற்கு பருவ மழையினால் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி…

3 years ago

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை!!

கேரளா : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால்,…

3 years ago

ஊரெங்கும் மழை, வெள்ளம்… பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதா..? தமிழக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி..!!

மதுரை : கனமழையால் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதா…? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது…

3 years ago

கனமழையால் மேம்பாலத்தின் கீழ் சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கிய கார்… உயிருக்காக போராடிய ஏழு பேர் : கோவையில் நடந்த திக் திக் சம்பவம்!!

கோவை : கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டதில் 7 பேர் உயிருக்கு போராடிய காட்சி மனதை உருக வைத்துள்ளது. கோவையில் நேற்று மாலை பெய்த…

3 years ago

கனமழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.. கண்ணீரில் விவசாயிகள்!!

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கன மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகி உள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக…

3 years ago

கொட்டோ கொட்டுனு கொட்டும் மழை… முழு கொள்ளளவை நெருங்கும் ஆழியாறு : ஆர்ப்பரிக்கும் அருவி..சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை தொடர் மழையால் 100 அடியை எட்டியது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு உட்பட்ட ஆனைமலை…

3 years ago

This website uses cookies.