கரைதட்டிய படகுகள்

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல்…சீறும் ராட்சத அலைகள்: நங்கூரமிட்ட படகுகள் கரை தட்டியதால் மீனவர்கள் அச்சம்..!!

ராமநாதபுரம்: ராமேசுவரத்தில் கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் சாமி சிலைகள் மற்றும் பவளப்பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால், மீனவர்கள் மற்றும் மக்கள்…