மங்களூரு: மாணவ-மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடப்பா…
கர்நாடகா: மணக்கோலத்தில் மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலை பெற்றோர் தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மணக்கோலத்தில் மயங்கி விழுந்த பெண் மூளைச்சாவு…
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை முன்னிட்டு வருகிற 16ம் தேதி வரை 11, 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்…
கர்நாடகாவில் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், சில மாவட்டங்களில்…
பெங்களூரு : கணவரை இழந்த கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த கணவரின் நண்பரின் செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியில்…
கர்நாடகா: சிவமோகா பகுதியில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் குழு ஒன்று தேசியகொடிக்கு பதிலாக காவி ஏற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள…
கர்நாடகா : ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பியூ கல்லூரிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு எதிராக ஜெய்பீம் கோஷம் உருவெடுத்துள்ளது. கர்நாடக பியூ கல்லூரிகளில் 12ம் வகுப்பு…
பெங்களூர்: கர்நாடகாவில் போலீஸ் ஜீப்பை கடத்தி சென்ற லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவர் கூறிய காரணத்தை கேட்டு திகைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின்…
சூட்கேசிற்குள் காதலியை மறைத்து கல்லூரி விடுதிக்கு எடுத்த சென்ற மாணவன் கையும் களவுமாக சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரியின்…
பெங்களூரு : கர்நாடகாவில் பியூசி கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை…
கர்நாடகா : கர்நாடகாவில் மாணவி ஒருவருக்கு தலைமை அசிரியர் முத்தம் கொடுக்கும் வீடியோவை சக மாணவர்கள் வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பெங்களூரூ : கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில பாஜக…
மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற விவசாயியை ஷோரூம் ஊழியர்கள் அவமானப்படுத்திய விவகாரத்தில் விவசாயிக்கு ஆதரவாக அதன் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.…
கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் உள்ள கார் ஷோரூமிற்கு சென்ற விவசாயியை உதாசீனப்படுத்திய மேலாளருக்கு விவசாயி தக்க பதிலடி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில்…
This website uses cookies.