கள்ளக்குறிச்சி கலவரம்

குரூப் 4 தேர்வு எழுதிய பசங்க மீது பொய் வழக்கு… கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து பெற்றோர்கள் கண்ணீர் மல்க மனு..!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் பொய் வழக்குகளை போட்டு தங்கள் மகன்களை கைது காவல்துறையினர் கைது செய்துள்ளதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்….