கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்

தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்.. சிபிசிஐடி மேல் நம்பிக்கையே போய்விட்டது : ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!!

கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது…

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம்… வெளியானது புதிய சிசிடிவி ஆதாரம் ; அடுத்தது என்ன…?

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் தற்போது புதிய சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து…

நீதி கிடைக்க உங்க ஆதரவு வேணும் : அண்ணாமலையை சந்தித்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்.. அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார்….

பள்ளியின் மீது சந்தேகம் இருக்கு… விசாரணையை நடத்த விடாமல் அழுத்தம் தராங்க : கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் பரபர குற்றச்சாட்டு..!!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளி கொண்டு வருவார் என்ற முழு…

என் மகள் மரணம் குறித்து ரகசிய வாக்குமூலம் கொடுத்தது யார்? எங்களுக்கு நீதி வேண்டும் : ஸ்ரீமதியின் தாயார் கண்ணீர் வேண்டுகோள்!!

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நெசலூர் கிராமத்திலிருந்து நடைபயணமாக சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை…

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் திடீர் திருப்பம் ; நைட்டி அணிந்து வந்த 3 பெண்கள்… வெளியானது புதிய ஆதாரம்…!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பிளஸ் டூ மாணவி உயிரிழந்த பிறகு அங்கிருந்து தூக்கிச் சொல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை…

கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு!!

கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின்…

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் : மாணவி வீட்டில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை!!

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர், சின்னசேலம் அருகே…

கண்ணீர் மல்க மாணவியின் உடல் நல்லடக்கம் ; கிராமமே திரண்டு வந்து அஞ்சலி…மகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் என தந்தை நம்பிக்கை!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம்…

மாணவியின் உடலை பார்த்து கதறி அழும் கிராம மக்கள்… உடலை புதைக்க முடிவு… இறுதிச்சடங்கில் பங்கேற்க வெளியாட்களுக்கு தடை

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி…

மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது… அதிர்ச்சி சம்பவத்தால் பெரும் பரபரப்பு

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி…

மகளின் ஆன்மா இளைப்பாறாட்டும்.. இறுதிச்சடங்கை நடத்துங்க… நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்ற பெற்றோர்கள்…!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடலூர்…

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு : கோவையில் பாமக சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்!!

கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவிக்கு கோவையில் பாமக சார்பில் கண்ணிர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை…

பெற்றோர் இல்லாமல் தொடங்கிய மாணவியின் உடல் மறுகூராய்வு : தனியார் பள்ளியில் மாணவி விழுந்த இடத்தில் சிபிசிஐடி தீவிர விசாரணை!!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை தொடங்கியது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணமடைந்த மாணவியின் உடல்…

கள்ளக்குறிச்சி +2 மாணவி உயிரிழந்த விவகாரம் : மாணவியின் தந்தை வைத்த கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!!

கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறு கூராய்வில் மாணவியின் தந்தையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம…