கள்ளக்குறிச்சி வன்முறை

ரகசியம் கசிந்தது எப்படி?…ஸ்டாலின் அரசு மீது பாயும் விசிக!

திமுக அரசு மீது உள்ள கோபத்தை அதன் கூட்டணிக் கட்சியான விசிக வெளிப்படுத்துவதில் நிறையவே தயக்கம் காட்டுவது உண்டு. அப்படியே…

கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி பிடியில் சிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்? நீதிமன்றத்தில் அவசர மனு!!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை சிபிசிஐடி காவலில்…

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணமா..? இதுதான் திமுக அரசின் புத்தி… அண்ணாமலை காட்டம்!!

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணம் என்று தமிழக உளவுத்துறை கூறுவதாகவும், இது திமுகவின் வஞ்சிக்கு செயல் என்று பாஜக…

மாணவியின் உடலை பார்த்து கதறி அழும் கிராம மக்கள்… உடலை புதைக்க முடிவு… இறுதிச்சடங்கில் பங்கேற்க வெளியாட்களுக்கு தடை

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்து கிராம மக்கள் கதறி…

மகளின் ஆன்மா இளைப்பாறாட்டும்.. இறுதிச்சடங்கை நடத்துங்க… நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்ற பெற்றோர்கள்…!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடலூர்…

நீட் தற்கொலைகளை மறைக்க கள்ளக்குறிச்சி கலவரம்… திமுகவின் திட்டமிட்ட சதியா…? பகீர் கிளப்பும் அதிமுக..!!

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் திமுகவின் திட்டமிட்ட சதியா..? என்ற அதிமுக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்தே…

கள்ளக்குறிச்சி வன்முறை.. தீக்கிரையான சான்றிதழ்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த…

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… ஆக்டிவ் MODEல் உளவுத்துறை? சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த போலீசார்!!

சென்னை: கள்ளக்குறிச்சி வன்முறையை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி சூறையாடலை தொடர்ந்து பலர் கைது…

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து வதந்தி… இரு மாணவர் அமைப்பு நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது.. நீதிபதி போட்ட கண்டிசன்..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து…

கள்ளக்குறிச்சி வன்முறை… தனியார் பள்ளியில் முகாமிட்ட அமைச்சர்கள் ஆய்வு : காவல்துறை அதிகாரிகளிடம் விபரம் சேகரிப்பு!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நேற்று நடந்த வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து…

கள்ளக்குறிச்சி வன்முறை… .காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி : மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு!!

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள…

காணாமல் போன அமைச்சர்… ஒரு வேளை கண்டுபிடித்தால் கள்ளக்குறிச்சி பிரச்சனையை கவனிக்க சொல்லவும் : அதிர வைத்த சூர்யா சிவா!!

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார்…

குழந்தையின் பாதுகாப்பை அரசு செய்யத் தவறினாலும் தவறுதான் : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து கேஎஸ் அழகிரி பேச்சு!!

திண்டுக்கல் : சின்னசேலம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையாக மாற்றி உள்ளதாகவும்…

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… கோவையில் செயல்படாத குறிப்பிட்ட தனியார் பள்ளிகள்… வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவர்கள்..!!

கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன. கோவை மாநகரில் பெரும்பாலான…

திசைதிரும்பும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது ; சூடுபிடிக்கும் விசாரணை..!!

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் – பெரியநெசலூர்…

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது… கருப்பு பேட்ச் அணிந்து ஆட்சியரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது ; சத்தியமா, எங்களை நம்புங்க .. முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!!

கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து வரும் நிலையில் பொதுமக்களை அமைதி காக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் – பெரியநெசலூர்…

என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? திமுக அரசின் மீது நம்பிக்கை போய்விட்டது… முதல்ல சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக : அண்ணாமலை அதிரடி!!

கள்ளக்குறிச்சியில் நடக்கும் வன்முறை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர்…