கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி

கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ₹10 லட்சம்.. மருத்துவர் செத்தா நடுத்தெருவுல நிறுத்துவீங்களா? திமுக அரசை விளாசும் சீமான்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும்…

1 year ago

கள்ளச்சாராய இறப்புக்கு ₹10 லட்சம் என்ன? ₹20 லட்சம் கூட CM கொடுப்பார் : யாரும் தலையிட முடியாது : சபாநாயகர் அப்பாவு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பல் மருத்துவமனையை திறந்து வைக்க வருகை தந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி பல் மருத்துவமனையை திறந்து…

1 year ago

தொகுதிப் பக்கம் ஆ.ராசா போவதே இல்லை.. ஹத்ராஸ் போன ராகுல் கள்ளக்குறிச்சி வருவாரா? எல்.முருகன் விமர்சனம்!

கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல்…

1 year ago

கும்பகர்ண தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிப்பதற்குள் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோவது? இபிஎஸ் வேதனை!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து மேலும் ஒரு முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த…

1 year ago

அந்த அமைச்சர் ராஜினாமா செய்யணும்.. அதிமுக போராட்டத்துக்கு ஆதரவு : ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும்…

1 year ago

பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? குஷ்பு கேள்வி!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

1 year ago

கள்ளக்குறிச்சியில் இடைவிடாது கேட்கும் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு : பார்வையை இழந்த 12 பேர்!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை…

1 year ago

கள்ளக்குறிச்சி விவகாரம்… திமுக அரசுக்கு எதிர்ப்பு : தமிழகம் முழுவதும் பாஜகவினர் கைது!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. அரசை…

1 year ago

கள்ளக்குறிச்சிக்குள் முதலமைச்சர் கால் எடுத்து வைக்க தைரியம் இருக்கா? அண்ணாமலை கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோவையில் இன்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம்…

1 year ago

இன்னும் ஓயாமல் ஒலிக்கும் மரண ஓலம்!விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது தற்போது நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 55 ஆக…

1 year ago

அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்.. மூடப்பட்ட TASMAC கடையை திறக்க கோரி திமுக பிரமுகர் சாலை மறியல்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும்…

1 year ago

ஆர்டர் பண்ணா போதும்.. பால் பாக்கெட் போல் கள்ளச்சாராயம் இப்போ டோர் டெலிவரி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…

1 year ago

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு.. சிகிச்சையில் 90 பேர்.. டென்ஷன் ஆன தவெக தலைவர் விஜய்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…

1 year ago

போட்ட திட்டமே வேற… கள்ளச்சாராய உயிரிழப்புகளில் மிகப்பெரிய அரசியல் சதி ; திமுக அரசு மீது கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு..!!

பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி உள்ளதாக புதிய தமிழகம்…

2 years ago

This website uses cookies.