கள்ளச்சாராயம்

புகார் சொல்லி சொல்லி சலிச்சே போச்சு… தலைவிரித்தாடும் கள்ளச்சாராயம் : களையெடுக்க களமிறங்கிய பெண்கள்!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி…

சேலம் மத்திய சிறையில் சாராயம் காய்ச்சிய கைதிகள்..? ஊழலும், ஊறலும் திமுகவின் இருகண்கள் : இபிஎஸ் பாய்ச்சல்..!!

சேலம் மத்திய சிறையில் சாராய ஊறலை கைதிகள் பதுக்கி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

வனப்பகுதிக்கு நடுவே கள்ளச்சாராய ஊற்று… 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த போலீசார் ; வேலூரில் பரபரப்பு..!!

வேலூர் ; அணைக்கட்டு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுத்து நிறுத்திய போலீசார், 3700 லிட்டர் சாராய ஊரல்களை அழித்தனர். வேலூர்…

பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்… கள்ளச்சாராயத்தால் செத்து மடிந்த உயிர்கள்… திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

கள்ள சாராய விவகாரம், ஊழல் முறைகேடு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து நெல்லையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அதிமுகவின்…

கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் மவுனம் ஏன்..? திமுகவுக்கு துணைபோகும் கூட்டணி கட்சிகள் ; ஜிகே வாசன் விமர்சனம்!!

திருவாரூர் ; கள்ளச்சாராய உயிரழப்பு சம்பவங்களுக்கு திமுக கூட்டணி கட்சிகள் மவுனம் சாதித்து திமுகவின் செயல்பாடுகளுக்கு ஒத்துபோவதாக த.மா.க தலைவர்…

சந்தி சிரிக்கும் சாராயக்கடை சந்து : திமுக அரசுக்கு புதிய தலைவலி!

விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் விஷ மது குடித்த 85க்கும் மேற்பட்டோரில் 25 பேர் பலியான…

மலைப்பகுதியில் லிட்டர் லிட்டராக காய்ச்சி விற்பனை.. திடீர் ரெய்டு விட்ட போலீசார் ; ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிப்பு!

வேலூர் ; பேரணாம்பட்டு அருகே மலைப்பகுதிகளில் ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் ஊறல் அழிக்கப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்….

அணி மாறுகிறாரா, வேல்முருகன்?…திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு!

திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி அளிப்பது போல அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை கடந்த…

அழிவு பாதையை நோக்கி செல்லும் தமிழகத்தை காக்க வேண்டும் : திமுக அரசுக்கு எதிராக கோவையில் பாஜக ஆர்ப்பாட்டம்!!

கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு…

கள்ளச்சாராயத்தால் தொடரும் உயிரிழப்பு… திமுக அரசை கண்டித்து பாஜகவின் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜவினர் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பட்டதில் ஈடுபட்டனர்….

குடிச்சு செத்தவனுக்கு குடிக்காதவன் கட்டிய வரிப்பணத்தை கொடுக்க நீங்க யார்..? கள்ளச்சாராய விவகாரம்.. தமிழக அரசு மீது கொந்தளித்த சீமான்..!!

தூத்துக்குடி : அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இனி வளர முடியாது என்றும், தமிழ் ஈழ பரம்பரை வளர்ந்து…

போட்ட திட்டமே வேற… கள்ளச்சாராய உயிரிழப்புகளில் மிகப்பெரிய அரசியல் சதி ; திமுக அரசு மீது கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு..!!

பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய…

ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? கொந்தளித்த ஜெயக்குமார்!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும், காவல்துறை…

விஷச்சாராய விவகாரம்…. அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8…

CM ஸ்டாலின் அத மட்டும் செய்தால் ரூ.10 கோடி தரேன் : சீமான் பேச்சால் சர்ச்சை!!

மே 18ம் தேதி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தலைமை ஒருங்கினைப்பாளர்…

சமூக போராளிகள் எங்கே? திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டவர்கள் தூங்குகிறார்களா? கொந்தளித்த இபிஎஸ்!!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து,…

தமிழகத்தை கதற வைத்த கள்ளச்சாராயம்… 17 பேர் பலியால் திணறும் திமுக அரசு…!

டாஸ்மாக் மதுபான விற்பனையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராயம் முதல் முறையாக பலத்த…

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நிகழ்ந்தது எப்படி..? விசாரணையில் பகீர்… முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன புது தகவல்!!!

விஷ சாராயம் அருந்தி முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளச்சாராய…

மதுவிலக்கை உடனே அமல்படுத்துங்க… கள்ளச்சாராயத்தை அரசு காரணம் காட்டக் கூடாது : தமிழக அரசுக்கு திருமாவளவன் கொடுத்த ஐடியா..!!

சென்னை : கள்ளச்சாராயத்தை குடித்த 12 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை…

அரசே மது விற்கும் போது கள்ளச்சாராயம் எப்படி..? காவலர்களை பணிநீக்கம் செய்து தப்பிக்க முடியாது ; பதில் சொல்லியே ஆகனும் ; பாஜக செக்!!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு 12 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு…

தமிழகத்தை அதிர வைத்த கள்ளச்சாராயம்… விழுப்புரத்தில் அடுத்தடுத்து பலி ; உடனே புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

விழுப்புரம் ; மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விழுப்புரம்…