கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை காண வந்த இளைஞர் கொலை? போலீசார் குவிப்பு… பதற்றம்.. பரபரப்பு!!!

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதி அருகே இன்று அதிகாலை 3 மணிக்கு மேல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே…

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர்… பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை : விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!!!

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர்…

விண்ணை பிளந்த ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம்.. கள்ளழகரை எதிர்சேவையாற்றி வரவேற்ற மக்கள்.. விழாக்கோலம் பூண்ட மதுரை..!

சித்திரைத் திருவிழாவின் 12-ஆம் நாளான இன்று அழகர்கோவிலிலிருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி…

VIP வாகனங்கள் தான் முக்கியமா..? 137 ஆண்டு பாரம்பரியமிக்க வைகை AV மேம்பாலச்சுவர் உடைப்பு : கொந்தளிக்கும் மதுரை மக்கள்!!

மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தரும் நிகழ்ச்சியை பார்க்க வரும் விஐபிகளுக்காக 137 ஆண்டு பாரம்பரியம்…

கள்ளழகர் வர்றாரு… டாஸ்மாக் கடையை மூடுங்கோ : மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் மனு..!!

மதுரை சித்திரை திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்க 5 நாட்கள் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று மதுரை ஆட்சியர்…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. தேதியுடன் வெளியான தகவல் : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக சித்திரை திருவிழா கருதப்படுகிறது. இது வருகிற மே மாதம் 1ஆம் தேதி…

அடுத்த மாதம் சித்திரை திருவிழா… கள்ளழகர் இறங்கும் இடத்தில் வழிந்து ஓடும் கழிவுநீர் ; தீர்வு கிடைக்குமா..? பக்தர்கள் எதிர்பார்ப்பு!!

சித்திரை திருவிழாவிற்கு முன்பு கள்ளழகர் இறங்கும் இடத்தில் வழிந்து ஓடும் கழிவுநீருக்கு தீர்வு கிடைக்குமா? என்று பக்தர்களின் ஏக்கமாக உருவாகியுள்ளது….

மதுரையில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு… ரூ.10 லட்சத்தை நிவாரணமாக அறிவித்தது தமிழக அரசு…!!

மதுரை : மதுரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அமைச்சர்…

‘கோவிந்தா’ கோஷம் விண்ணைப் பிளக்க… வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்… கடலென திரண்ட பக்தர்கள்…!! (வீடியோ)

மதுரை : சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பக்தர்களின் வெள்ளத்திற்கு மத்தியில் வைகை ஆற்றில் இறங்கி அருள்பாலித்தார் கள்ளழகர். மீனாட்சி…

அதிகளவு தண்ணீர்..நாளை வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்து? ஆட்சியர் விளக்கம்!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான உற்சாகத்தோடு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று…

வைகையை நோக்கி தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் : வழிநெடுக வணங்கி வரவேற்ற பக்தர்கள்!!

மதுரை : மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சியில் பக்தர்கள் அழகரை வணங்கி வரவேற்றனர்….

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க பாரம்பரிய முறையை கடைபிடியுங்கள் : அழகர்கோவில் துணை ஆணையர் அனிதா வேண்டுகோள்

மதுரை சித்திரைவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று அழகர்கோவில் துணை…