கழிவுநீர் தொட்டி

மனிதர்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது : மீறினால்… ரூ.15 லட்சம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னையில் தனியார் கழிவுநீர் லாரி ஓயக்குவோர் மனிதர்களை கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க அனுமதிக்க கூடாது. திறந்தவெளி நீர்நிலைகளில் கழிவுநீர்…

தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம்…

‘2 நாட்களாகியும் வீட்டுக்கு வரல’… 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போலீசாருக்கு ஷாக்… மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு..!!

கரூர் : கரூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த கழிவுநீர் தொட்டியில் மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட…

விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழப்பு… தனியார் ஓட்டல் மேலாளர் உள்பட 2 பேர் கைது…

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியின் போது 3 பேர் உயிரிழந்த…

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி பலி : நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கூலித் தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…