காதணி விழா

காதணி விழாவுக்கு சீர்வரிசையுடன் சாரட்டு வண்டியில் வந்த சிறுவன் : கோவையின் அடையாள சின்னம் வைத்து அசத்தல்!

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த…

5 வயதில் நிறைவேறாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய உறவினர்கள் : அசைவ விருந்துடன தடல் புடலாக நடந்த இல்ல விழா!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய வேலை…

அக்கா மகளுக்காக வண்டி வண்டியாக சீர்வரிசை அடுக்கிய தாய்மாமன் : தமிழரின் பாரம்பரிய முறைப்படி திருவிழா போல நடந்த காதணி விழா!!

திண்டுக்கல் : வண்ணம்பட்டியில் சகோதரியின் மகளுக்கு மயிலாட்டம், கரகாட்டத்துடன் மேளதாளம் முழங்க மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்தது…

காதணி விழாவுக்கு உயிர்தெழுந்து வந்த தாய் மாமன் : பாசத்தை இப்படி கூட காட்டலாமா.. நெகிழ வைத்த அக்கா பாசம்!!

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரத்தில் தாய்மாமன் உருவச் சிலையின் மடியில் அமர்ந்து நடந்த வினோத காதணி விழா ஆனந்த கண்ணீரை வரவழைத்துள்ளது….