காலரா தொற்று

காரைக்காலில் பரவும் காலரா… அவசர நிலை பிரகடனம் : வாந்தி, பேதியால் அவதிப்படும் மக்கள்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர்….