காவலர் தற்கொலை

குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலையில் திடீர் திருப்பம்… ரயிலில் தலை வைத்து ஆண் காவலர் தற்கொலை ; விசாரணையில் பகீர்..!

இரு குழந்தைகளுடன் பெண் காவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, மதுரையில் ஆண் தலைமை காவலரும் ரயில் முன்…

இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் காவலர் தற்கொலை ; அதிர வைக்கும் காரணம்..? மதுரையில் நிகழ்ந்த சோகம்..!!

மதுரை ; ரயில்வே பெண் காவலர் இரு குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

தொடரும் மனவிரக்தி… காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை … போலீசார் விசாரணை..!!

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

கையை பிளேடால் அறுத்து தலைமை காவலர் தற்கொலை… விபரீத முடிவுக்கான காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர் : மீஞ்சூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் தன்னைத்தானே மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட…

பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி ; விசாரணையில் அம்பலமான உண்மை…!!

சென்னை : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : கோவை அரசு பொருட்காட்சி அரங்கில் அதிர்ச்சி சம்பவம்!!

கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் துறை அரங்கில் பணியின் போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற…

புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் காவலர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன சக காவலர்கள்… என்ன நடந்தது…?

திருவள்ளூர் : புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….