குண்டர் சட்டம் பாய்ந்தது

பெற்ற மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை: கொடூர தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

விருதுநகர்: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….