குற்றவாளி

கஞ்சா வியாபாரியாக மாறிய கறிவேப்பிலை வியாபாரி : மனம் திருந்தி வாழ்வதாக போலீசாரிடம் குமுறுல்.. ஆறுதல் கூறிய எஸ்பி!!

கஞ்சா வியாபாரம் மூலம் பணம் வருவதைக் காட்டிலும் பாவத்தை தான் நாம் சம்பாதிக்கிறோம், இதனால் பெற்றதை காட்டிலும் இழந்ததே அதிகம்…