குழந்தை பலி

தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு? உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ்.. 70 கி.மீ துரத்திய உறவினர்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை, ஊசி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனராக வேலை செய்யும் விக்னேஷ் - கிருத்திகா தம்பதியினரின் இரண்டு வயது மகன்…

2 weeks ago

வீட்டுக்குள் வெடித்த நாட்டு வெடி… அரை கிலோ மீட்டர் தூரம் சிதறிய உடல்… 9 மாத குழந்தையுடன் 3 பேர் பலி!

திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாண்டியன்…

1 year ago

தெருநாய்கள் கடித்து குதறி கவ்வி இழுத்து சென்ற சம்பவம்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தையை கவ்வி இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்…

1 year ago

தனக்குத் தானே பிரசவம்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி : செவிலியரை கைது செய்த போலீஸ்..!!!

தனக்குத் தானே பிரசவம்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி : செவிலியரை கைது செய்த போலீஸ்..!!! சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன்…

1 year ago

அரசு வேலை போய்விடும் என்ற அச்சம்… பெண் குழந்தையை கால்வாயில் வீசிய அரசு ஒப்பந்த ஊழியர்..!!

அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த…

3 years ago

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை.. தாய், சேய் பரிதாப பலி : அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் தாய், சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில்…

3 years ago

நூடுல்ஸ் சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் : வேறு திசைக்கு செல்லும் வழக்கு…. தாயிடம் போலீசார் விசாரணை!!

திருச்சி அருகே நுாடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம்…

3 years ago

தாய் மற்றும் சிசுவை சிகிச்சைக்காக அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் விபத்து : காலையில் பிறந்த குழந்தை..மாலையில் உயிரிழந்த சோகம்!!

கோவை : கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பச்சிளம் குழந்தையும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன்…

4 years ago

கொதிக்கும் குருமா அண்டாவில் விழுந்த 2 வயது குழந்தை பலி: தஞ்சையை உலுக்கிய சம்பவம்..பெற்றோர்களே கவனமா இருங்க..!!

தஞ்சை: கும்பகோணத்தில் கொதிக்கும் பானிபூரி குருமா அண்டாவினுள் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவ்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம்…

4 years ago

பெண்ணிடம் செயின் பறிப்பின் போது கையில் இருந்த 5 மாத குழந்தை தவறி விழுந்து பலி : அதிர்ச்சி சம்பவம்!!

ஆந்திரா : கொள்ளையன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது 5 மாத ஆண் குழந்தையை மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறவிட்ட தாயால் குழந்தை பலியானது. ஆந்திர…

4 years ago

This website uses cookies.