குழாய் உடைப்பு

சாலையிலும் ஓடுது சிறுவாணி… குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் ஓடும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!!

கோவை வடவள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக வழிந்தோடி குழிகளில் நிரம்பி இருப்பதால்…

தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள் ஒருபுறம்…குழாய் உடைந்து சாலையை குளமாக்கிய நீர் மறுபுறம்: அதிகாரிகள் அலட்சியம்?

சென்னை: பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இருந்து செல்லும் குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது….