திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி,நிற்காமல் சென்ற பேருந்து வைரலாகும் காட்சிகள். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை…
கேரள மாநிலம் பாறசாலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே உதயன்குளங்கரை…
கேரளா : பிரபல திரைப்படம் வெளியிட திரைப்பட உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது. இந்த…
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பி.டி. உஷா தெரிவித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந்…
அய்யப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு…
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா…
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை…
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியில் இஸ்லாமியர்களின் மதரஸா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு பயிலும் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை…
கேரளா : நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்துக்கொன்ற வழக்கு விசாரணையில் பல்வேறு தடயங்களும், சாட்சியங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரி ஜான்சன் தெரிவித்துள்ளார். தமிழக - கேரளா எல்லையான பாறசாலை…
திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
6 வயதே ஆன அந்த பிஞ்சு சிறுவனை துளி கூட இரக்கமே இல்லாமல், ஏதோ நாயை மிதித்து தள்ளுவதை போல இளைஞர் எட்டி உதைத்த சிசிடிவி காட்சிகள்…
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது. கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12…
கேரள மாநிலம் பாறசாலை அருகேமுறியங்கரை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23). அவர் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்…
கேரளாவில், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே துணை வேந்தர் நியமன விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கேரளாவில் உள்ள ஒன்பது…
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா (23) தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணிபுரிந்து…
கேரளா மாநிலத்தின் பிரபல பாம்பு பிடி வீரர் வாவா சுரேஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாவா சுரேஷ் தனது டிரைவருடன் செங்கனூர் பகுதி நோக்கி…
கேரளா ; திருச்சூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறி கெட்டு ஓடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர்…
This website uses cookies.