வங்கி கடனால் வீட்டை இழக்க வேண்டியிருந்த கேரள மீன் வியாபாரி, லாட்டரியில் அடித்த ஜாக்பாட்டால் இன்ப வெள்ளத்தில் மிதந்து வருகிறார். கேரள மாநிலம் மைநாகப்பள்ளியை அடுத்த எடவனாசேரி…
பத்தினம்திட்டா: கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவத்தில் கைதான தம்பதி, மேலும் 12 பெண்களை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கேரள சாலைகளில்…
கேரளா - திருச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சூர் திருவில்வமலை பகுதியைச் சேர்ந்தவர்கள்…
பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா…
திருவனந்தபுரம் : கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் எழுதிய சுயசரிதை பகீர் கிளப்பியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய…
கேரளாவில் கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த, சைவ உணவை மட்டும் விரும்பி சாப்பிடும் 75 வயது முதலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மாவட்டம்…
கேரள : பாலக்காட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்தை ஓட்டுநர் நடனமாடி இயக்கிய காட்சிகள் வைரலாகி…
கேரளா ; கேரளாவில் அரசுப் பேருந்து மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா - எர்ணாகுளம்…
கேரளாவின் முதல் பெண் தபால்காரர் கே.ஆர்.ஆனந்தவல்லி முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். கேரளாவில் முதல் பெண் தபால்காரராக நியமனம் செய்யப்பட்டவர் கே.ஆர்.ஆனந்தவல்லி (வயது 90).…
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.இதைத்தொடர்ந்து 5 தலைவர்களுக்கும் மத்திய பாதுகாப்பு…
கேரளா திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசியவதாவது: ஜிஎஸ்டி மூலம் நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு…
கேரளா : அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம், கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதியதில் குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு ரூ.5.06 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு…
திரைப்பட ப்ரமோஷனின் போது பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார். ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி,…
கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் ஆரியதான் முகமது (வயது 87). கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் தொகுதியில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கேரள…
பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி, தனியாக போராடிய தலைமை ஆசிரியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பள்ளி, கல்லூரி…
கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் ரூ.25 கோடி பரிசுத்தொகை வென்ற ஆட்டோ டிரைவர் அனுப் வென்றது கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் வைரலானது.…
கேரளாவில் வித்தியாசமாக மணப்பெண் ஒருவர் நடத்திய போட்டோசூட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. திருமணம் நிச்சயக்கப்படும் இந்த காலத்து ஜோடிகள், Pre-Wedding, Post-Wedding என விதவிதமான…
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்ற ஒற்றுமை…
அரபி கடலில் நிகழ்ந்த திடீர் காலநிலை மாற்றம் காரணமாக, கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கிய காட்சிகள் வைரலாகி…
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்றார்.கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக…
This website uses cookies.