ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி…
கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ ஏற்பட்டு கார் முழுவதும் எரிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ளது சேராயின்கீழ். அந்த பகுதியில் வசித்து வந்த சச்சு என்ற திருநங்கைக்கும் அதே பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுவனுக்கும் ரயில் பயணத்தின்…
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்டதாளப்புழா பகுதி வழியாக கொடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பிருந்து புகை எழுந்தது. உடனடியாக…
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதலமைச்சராக…
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியருகே சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் இங்கிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலா வந்த…
கேரளா : மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கார் திடீரென தீப்பிடித்ததில் கர்ப்பிணி பெண்- கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம்…
கேரளா மாநிலம் கொச்சி களமசேரியைச் சேர்ந்த 43 வயதுடைய லட்சுமி என்ற பெண் இன்று காலை எர்ணாகுளம் லிசி சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது ஒரு…
கேரளா : நகைக்கடையில் நள்ளிரவு புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸை இலாவகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது கேரளா மாநிலம்…
கேரளாவில் பழுதாகி கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்தில் மோதிய ஆட்டோ, தூக்கி வீசப்பட்டு சாலையில் ஆட்டோ ஓட்டுனர் சாலையில் உருண்டு ஓடிய பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…
மாற்றுத்திறனாளி சிறுவன் கீ போர்டு வாசித்து மக்களை கவர்ந்து வரும் நிலையில் வீடு தேடிச் சென்றார் கேரள திரைப்பட இசை அமைப்பாளர் கேரள மாநிலம் காயங்குளத்தை சேர்ந்த…
கேரளா : கொல்லம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயர்த்தப்பிய சிறுவன் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.…
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி (வயது 33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில்…
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.…
கேரளா மாநிலம் திருச்சூரில் இருசக்கர வாகனத்துடன் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிய நபர் பலியான விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நெடுஞ்சாலை…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தெருநாயை வீட்டு வளாகத்தில் வீசி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை குடங்ஙாவிளை பகுதியை…
கேரளா ; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ரகசியமாக செயல்படுவாக தகவல் வெளியான நிலையில், கேரளாவில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சென்ற நபரைகுட்டி யானை துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட…
கேரளா ; கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர் 'மழை குட்டி வா வா' என மகிழ்ச்சி பொங்க நடனமாடிய போது, சிறுகணத்தில் மீண்டும் மழை வந்ததால் அந்த…
கேரளா ; மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணிலுக்கு சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கேரளா மாநிலம் கொல்லம்…
கோவை ; முறையான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக நிறை மாத கர்ப்பிணி பெண்ணை மூங்கில் தொட்டிலில் கட்டி 3.5 கிலோ மீட்டர் உறவினர்கள் தூக்கி வந்த…
This website uses cookies.