கொடி ஊன்றுவதில் தகராறு

எங்க கட்சி கொடி ஊன்ற யார் கிட்ட அனுமதி வாங்கணும் : போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர்!!

திண்டுக்கல் : பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடிகளை ஊன்றுவது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும்‌ இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது….