கொலை வழக்கு

ஒரே நாளில் 3 கொலை வழக்குகளில் ஆஜர்.. ராக்கெட் ராஜாவால் நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு!

பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரும் தென் தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடியாக அறியப்படுபவருமான ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து அவர் தனது…

11 months ago

முன்னாள் முதலமைச்சரை கைது செய்ய மும்முரம்? கொலை வழக்கு பதிந்த ஆளுங்கட்சி.. தொண்டர்கள் கொதிப்பு!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், உண்டி தொகுதி தெலுங்கு தேச கட்சி எம்எல்ஏ ரகுராம கிருஷ்ணம்ராஜூ புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் , சிஐடி…

11 months ago

இளைஞர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.. பிரபல கன்னட நடிகர் கைது : விசாரணையில் ஷாக்!

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர், காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்‌ஷிபாலயா போலீசார்…

1 year ago

ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60),…

1 year ago

நெல்லையில் பிரபல ரவுடி கொலை சம்பவம்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்… 5 பேரை கைது செய்த போலீசார்…!!

நெல்லையில் பிரபல ரவுடி தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை…

1 year ago

உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு!

உயிரிழந்த ஜெயக்குமார் வாயில் இருந்து கிடைத்த தடயம்.. காட்டிக் கொடுத்த் மாட்டு கொட்டகை : அடுத்தடுத்து பரபரப்பு! நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த…

1 year ago

இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா!

இதை மட்டும் பண்ணுங்க.. ஒரு மணி நேரத்தில் ஜெயக்குமார் மரண வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவர் : ஆர்பி உதயகுமார் ஐடியா! மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அட்சயப்…

1 year ago

ஜெயக்குமார் கொலை? புதிய திருப்பம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஜெயக்குமார் கொலை? புதிய திருப்பம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!! நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது…

1 year ago

போக்குவரத்து நிர்வாகி கொலை வழக்கு… முன்னாள் திமுக நிர்வாகிக்கு 2 நாள் போலீஸ் காவல் ; நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியும், வழக்கறிஞருமான ரமேஷ்பாபுவுக்கு போலீசார் 2 நாள்…

1 year ago

கொலை வழக்கில் போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளி : கஞ்சா வழக்கில் கையும் களவுமாக கைது!!

பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கொலை குற்றவாளி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை…

3 years ago

பெண் தீக்குளித்து உயரிழந்த விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் : கொலை வழக்காக மாற்றம்.. வலையில் சிக்கிய பிரபல செராமிக்ஸ் கடை உரிமையாளர்.!!!

கோவையில் 37 வயது இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தன் மீது உரிமையாளர் மற்றும் அவரது மனைவி பெட்ரோல் ஊற்றி கொலை செய்ததாக அந்த…

3 years ago

திருச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் : கொலை வழக்காக பதிய கோரிக்கை.. ஆட்சியரை சந்தித்தி பின் குடும்பத்தினர் பேட்டி!

திருச்சி : திருவெறும்பூர் மாணவியின் மரணம் கொலை வழக்காக மாற்றப்படவேண்டும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சி சந்தித்தபின் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி…

3 years ago

திமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல ரவுடியுடன் கைதான மற்றொரு திமுக பிரமுகர்…விசாரணையில் வெளியான ‘திடுக்’ தகவல்கள்..!!

சென்னை: திமுக பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைதான நிலையில் பல திடுக்கிடும் உண்மைகளும் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 1ம்…

3 years ago

This website uses cookies.