கொலை

காதலியை அடைய நினைத்த நண்பன்… கரகரவென கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் ; இருவர் கைது

காதலியை அடைய நினைத்த நண்பன்… கரகரவென கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம் ; இருவர் கைது நாகை அருகே காதலியை அடைய நினைத்த நண்பனை கழுத்தை…

1 year ago

8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூர கொலை… கடலோர காவல் நிலையம் அருகே நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!

கோவில்பட்டி அருகே வேம்பாரில் 8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே…

1 year ago

4 வயது மகனை துடிதுடிக்கக் கொன்ற AI நிறுவனத்தின் பெண் CEO… சூட்கேஸில் கிடந்த சடலம் ; கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து சடலத்தை எடுத்துச் சென்ற பிரபல நிறுவனத்தின் சிஇஓவை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூரூவில் Mindful…

1 year ago

பைக் மெக்கானிக் ஓடஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை… இரு பிரிவினரிடையே முன்விரோதம்… நள்ளிரவில் நடந்த சம்பவம்!

செம்பட்டி அருகே, போடிகாமன்வாடியில், டூ வீலர் மெக்கானிக் நள்ளிரவில், ஓட ஓட விரட்டி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதனால், பதட்டம் பரபரப்பு ஏற்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

1 year ago

திருமணம் செய்யச் சொல்லி டார்ச்சர்… கள்ளக்காதலியை கழுத்தை நெறித்து கொன்ற வடமாநில இளைஞர் கைது…!!!

கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செயல்பட்டு…

1 year ago

குடிக்கு அடிமையான கணவன்… கள்ளக்காதலில் விழுந்த மனைவி… காட்டுப்பகுதியில் போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணையில் அம்பலம்..!!

திருவள்ளூர் அருகே குடிக்கு அடிமையான கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை…

1 year ago

காருக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலம்… மகன் ரூபத்தில் வந்த எமன் ; போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை மகன் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி ஸ்டேட் பாங்க்…

1 year ago

மனைவி மீது எழுந்த சந்தேகம்.. நள்ளிரவில் திடீரென சண்டை போட்ட கணவன்… அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…!

தூத்துக்குடி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவர் தலைமறைவாகிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச்…

1 year ago

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை… 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரிவேஞ்ச்..? 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை…!!

நான்கு கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ள பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

1 year ago

குடிபோதையில் நண்பர்களுக்குள் தகராறு… சாலையோரம் கிடந்த கல்லை எடுத்து ஓங்கி அடித்த நண்பன்… ரத்த வெள்ளத்தில் சுருண்ட கொத்தனார்..!!

திருச்சியில் குடி போதை தகராறில் கொத்தனார் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி உறையூரை சேர்ந்தவர் குணசேகர் (55).…

2 years ago

‘அழுதுகிட்டே இருந்தான் கொன்னுட்டேன்’… 7 வயது சிறுவனை கடத்திய வழக்கில் அதிர்ச்சி ; இளம்பெண் அளித்த பகீர் வாக்குமூலம்…!!

மாதர் பாக்கம் பல்லவாடா கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுவன் ஆந்திர மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு மூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில், உடலை மீட்டு காளகஸ்தி…

2 years ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலன் வெட்டிக் கொலை ; பெண் கைது.. 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்காதலுடன் சேர்ந்து மற்றொரு கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த கோபி (27)…

2 years ago

‘எனக்கு ஸ்கெட்ச் போட்டாரு’… ராமஜெயம் கொலை வழக்கு ரவுடி வெட்டிக்கொன்ற சம்பவம் ; கைதான பிரபல ரவுடி பரபரப்பு வாக்குமூலம்!!

ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ரவுடி வெட்டி கொன்ற வழக்கில் தப்பி ஓடிய ரவுடி கைது செய்யப்பட்ட நிலையில், பரபரப்பு வாக்குமூலம் வெளியாகியுள்ளது. திருச்சி புத்தூர்…

2 years ago

முன்னாள் பாமக நிர்வாகி அலுவலகத்தில் வெட்டிக்கொலை ; 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்… பதப்பதைக்கும் சிசிடிவி காட்சி!!

திருச்சியில் முன்னாள் பாமக நிர்வாகி அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்த பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் பிரபு…

2 years ago

காதல் திருமணத்தால் ஆத்திரம்… வீடு புகுந்து புதுமணத் தம்பதிகள் அரிவாளால் வெட்டிக்கொலை… பெண்ணின் தந்தை உள்பட 5 பேருக்கு குண்டாஸ்!!

தூத்துக்குடி ; தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடந்த 02.11.2023…

2 years ago

கிராமத்தையே நடுநடுங்கச் செய்த கொலை… இளைஞரின் தலையை துண்டாக்கிய சாலையில் வீசிய கொடூரம் ; நள்ளிரவில் பயங்கரம்

பொன்னேரி அருகே இளைஞரின் கைகளைப் பின்புறம் கட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து தலையை வெட்டி துண்டாக்கி சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

பட்டப்பகலில் பயங்கரம்… பால் வியாபாரி ஓட ஓட கொடூரமாக வெட்டிக்கொலை : 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் ஆத்திமுத்து மகன் நந்தகுமார்…

2 years ago

புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருவள்ளூரில் புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரம் நுழைவு வாயில்…

2 years ago

மது அருந்தும் போது தகராறு… நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை ; சாக்கடையில் தள்ளி நடந்த கொடூர சம்பவம்!!

மதுரை ; மதுரை அருகே குடிபோதையில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை - தேனி சாலையில் உள்ள…

2 years ago

பிரியாணிக்காக 18 வயது வாலிபரை . 60 முறை தொண்டையில் கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் : பிணம் மீது ஏறி டான்ஸ்.. ஷாக் சிசிடிவி!!!

பிரியாணிக்காக 18 வயது வாலிபரை . 60 முறை தொண்டையில் கத்தியால் குத்தி கொன்ற சிறுவன் : பிணம் மீது ஏறி டான்ஸ்.. ஷாக் சிசிடிவி!!! வடகிழக்கு…

2 years ago

ரயில் நிலையத்தில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை… நண்பனின் வெறிச்செயல் ; நள்ளிரவில் நடந்த சம்பவம்

திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம்…

2 years ago

This website uses cookies.