கொலை

ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மகன்… நாடகமாடிய பெற்றோர் ; போலீசார் விசாரணையில் வெளியான கொலை சம்பவம்..!!

குடிபோதையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்…

2 years ago

வீட்டில் பெயிண்டர் கொடூரமாக வெட்டிக்கொலை ; மனைவியின் நிறுவன மேலாளர் சரண் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

திருச்சி அருகே பெயிண்டரை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலையாளி காவல்துறையிடம் சரணடைந்தார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர்…

2 years ago

அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிப் படுகொலை… ஸ்கெட்ச் போட்ட கஞ்சா கும்பல்… சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது !!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்னையைச் சேர்ந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் ரயில்…

2 years ago

தண்ணீர் வியாபாரி ஓடஓட வெட்டிப் படுகொலை… கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்; கொலையாளிகளுக்கு வலைவீச்சு..!!

மதுரை ; அலங்காநல்லூர் அருகே தண்ணீர் வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர்…

2 years ago

பைக்கில் சென்ற வாலிபரை வழிமறித்த கார்.. திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் ; திருவள்ளூரில் பரபரப்பு..!!

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாள் வெட்டி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

2 years ago

பட்டப்பகலில் பயங்கரம்… வீடு புகுந்து மனைவி கண்முன்னே கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை..!!

பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே…

2 years ago

ஒரு ஆம்லெட்டுக்காக நடந்த கொலை.. மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது; 6 குழந்தைகள் பரிதவிக்கும் அவலம்..!!

தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை செய்யப்பட்டதால் 6 குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.…

2 years ago

கோவையில் பெண் கொலை… சூப் கடைக்காரர் கைது ; கொலைக்கு முன்பாக ஸ்டிக்கர் கடைக்கு சென்ற கொலைகாரன்… விசாரணையில் பகீர் தகவல்…!!!

கோவையில் கடந்த 28ஆம் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சூப் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சேரன்மாநகரில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச்…

2 years ago

‘வேணாம் விட்டுருங்க… ப்ளீஸ்’… வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை : தடுக்கச் சென்ற மனைவிக்கும் படுகாயம்!!

தூத்துக்குடி ; ஸ்ரீவைகுண்டம் அருகே வீடுபுகுந்து இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காவல்வாய் சுடலை…

2 years ago

உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப் படுகொலை… கொலையாளிகளின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.. நெல்லையில் பரபரப்பு..!!

நெல்லை ; நெல்லை கீழ்வீரராகவபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தாமிரபரணி நதிக்கரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

5 வயது சிறுமி… நெஞ்சை பதற வைத்த கொடூர சம்பவம் : குலுங்கிப் போன கேரளா!!

கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி…

2 years ago

வளர்த்த தாத்தா – பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற பேரன்… கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை சம்பவம்..!!

கேரளா ; போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.…

2 years ago

தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து கொலை செய்த மகன் உள்பட இருவரை…

2 years ago

காட்டுக்குள் 65 வயது மூதாட்டி கழுத்து அறுத்து கொலை… வசமாக சிக்கிய பக்கத்து வீட்டுப் பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் சென்ற 65 வயது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது செய்யப்பட்டார். கரூர்…

2 years ago

ஆபிசுக்குள் புகுந்து உயர் அதிகாரிகளை ஆத்திரம் தீர வெட்டிக் கொன்ற முன்னாள் ஊழியர்… பெங்களூரூவை உலுக்கிய சம்பவம்..!!

அலுவலகத்திற்குள் புகுந்து MD மற்றும் CEO-வை முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஏரோனிக்ஸ் இன்டர்நெட் எனும்…

2 years ago

பட்டப்பகலில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை… நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய இளைஞர்கள்…!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு ஓரிக்கை அன்னை…

2 years ago

மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைத்து கொடூரக் கொலை ; கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் ‘ஷாக்’ சம்பவம்..!!

பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹஹைரா மாவட்டம் பஷ்ரஹா கிராமத்தை…

2 years ago

ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் ஓடஓட வெட்டிக்கொலை… தலையை சிதைத்து வார்னிங் கொடுத்துச் சென்ற கும்பல் ; கடலூரில் கொடூரம்..!!

கடலூரில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக் குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவ கிராமத்தில்…

2 years ago

திருடச் சென்ற இடத்தில் கஞ்சா போதையில் உளறிய ஆசாமி… கொலை வழக்கில் சிக்கிய நண்பர்கள் ; காஞ்சியில் நடந்த சைலண்ட் மர்டர்..!!

காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…

2 years ago

கையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்த மர்ம கும்பல் ; கண் இமைக்கும் நேரத்தில் தாய், மகள் வெட்டிக்கொலை.. மேலும் ஒருவருக்கு கத்திகுத்து..!!

திண்டுக்கல் அருகே தாய், மகளை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல், மருமகனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

கள்ளக்காதலுக்கு இடையூறு… கள்ளக்காதலனை ஏவி விட்டு பெற்ற மகனை ஓடஓட வெட்டிக் கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்!!

தூத்துக்குடியில் கள்ள காதலுக்கு தடையாக இருந்த மகனை கள்ளக்காதலனை ஏவி விட்டு ஓட ஓட விரட்டி மகனை தாய் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

This website uses cookies.