கொலை

கொடூர கவுரவக் கொலை ; மகள் மற்றும் காதலனை கொன்று முதலைகள் ஆற்றில் உடலை வீசிய அதிர்ச்சி சம்பவம்!!

தங்களின் 18 வயது மகளையும், அவரது காதலனையும் கொடூரமாக கொலை செய்து, முதலைகள் இருக்கும் ஆற்றில் இருவரின் சடலங்களையும் பெண்ணின் பெற்றோர் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 years ago

இங்கிலாந்தில் ஒரே வாரத்தில் 3 இந்தியர்கள் கொலை : கேரள இளைஞருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்!!!

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் கெம்பெர்வல் நகரில் சவுத்ஆம்டன்வெ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் சசிக்குமார் (வயது 38) என்பவர் வசித்து வந்தார். இவர்…

2 years ago

திமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை… பட்டப்பகலில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பயங்கரம்..!! அதிர்ச்சி சிசிடிவி!!

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள…

2 years ago

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… வீடு தேடிச் சென்று கணவர், மாமனார் வெறிச்செயல்…!

தூத்துக்குடியில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலணியை சேர்ந்தவர் மகாராஜன்…

2 years ago

பாஜக மாவட்ட தலைவி கொடூரக் கொலை… சாலையில் வீசப்பட்ட உடல் ; பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

பாஜக மாவட்ட தலைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாலையில் வீசப்பட்டு சென்ற சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோலினி நாத். இவர்…

2 years ago

பட்டப்பகலில் பயங்கரம்… பெட்ரோல் பங்க்கில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; போலீசார் விசாரணை..!!

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனி சாலையில்…

2 years ago

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்.. இரு குழந்தைகளுடன் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணையில் ஷாக்..!!

பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரை…

2 years ago

குடிபோதையில் ஏற்பட்ட வாய் தகராறு.. நண்பனை கொலை செய்து பகை தீர்த்த சக நண்பர்கள் ; போலீசார் விசாரணை..!!

சோழவரம் அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இருசக்கர வாகன பழுது பார்க்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தது…

2 years ago

கஞ்சா போதையில் நண்பனை வெட்டிக்கொன்ற லாரி ஓட்டுநர்… தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீச்சு..!!

ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

2 years ago

தோப்பு வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி… கொடூரமாக சிதைக்கப்பட்ட உடல் ; கரூரில் திடுக்கிட வைத்த சம்பவம்..!!

கரூர் அருகே மாந்தோப்பில் கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர்…

2 years ago

தலைக்கேறிய மது போதையில் தகராறு… உயிரை காவு வாங்கிய மதுபாட்டில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி 42. இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கோயமுத்தூரில் தங்கி…

2 years ago

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை : கையும் களவுமாக சிக்கிய உறவுக்கார இளைஞர்… போலீசார் விசாரணை!!

திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் பணத்திற்காக ஆசிரியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியை சேர்ந்தவர்…

2 years ago

‘அம்மா வீட்டுக்கு போகனும்’… அடம்பிடித்த மனைவி… ஆத்திரத்தில் கணவன் செய்த செயல் ; நேரில் சென்று விசாரித்த போலீஸ்..!!

அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக் கூறிய பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. இவருக்கு…

2 years ago

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்… பாசமாக மது அருந்த அழைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்… போலீசார் விசாரணையில் பகீர்!!

சத்தியமங்கலம் அருகே நண்பனின் மனைவியிடம் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாக நண்பன் என்று கூட பாராமல் இரும்பு கம்பியால் பலமாக தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம்…

2 years ago

காதலித்து விட்டு பேச மறுத்த அக்கா முறை கொண்ட இளம்பெண்.. துடிக்கதுடிக்க அரங்கேறிய கொடூரம் ; நடுநடுங்க வைத்த 17 வயது சிறுவன்..!!

திருச்சி ; திருச்சியில் கல்லூரி மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை…

2 years ago

வனப்பகுதிக்குள் 9ம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற இளைஞர் : சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி… ஊட்டியில் அரங்கேறிய பயங்கரம்!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 9ஆம் வகுப்பு மாணவி நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த…

2 years ago

மணல் கடத்தல் விவகாரம்… ஆபிசுக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் கொடூரமாக வெட்டிக்கொலை ; தூத்துக்குடியில் பதற்றம்..!!

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி…

2 years ago

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை ; சொந்த அண்ணன் மகன்களே வெறிச்செயல் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில்…

2 years ago

மகளை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை… மருமகனின் நண்பர்களால் நேர்ந்த விபரீதம் ; வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!!

ராணிப்பேட்டை ; தனது மகளை கிண்டல் செய்த 2 இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை…

2 years ago

தூங்கும் போது நண்பனின் தலையில் கல்லைப்போட்டு கொலை… மதுபோதையில் நடந்த விபரீதம் ; கொலையாளி சரண்..!!

தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம்…

2 years ago

சாலையோரம் மது அருந்தியவர் அடித்துக்கொலை… ஓடஓட தாக்கி கொலை செய்த கும்பல் தப்பியோட்டம் ; போலீசார் விசாரணை!!

காஞ்சிபுரம் நகரில் ரம்ஜான் நோன்பு முடிந்து மகிழ்ச்சியுடன் மது அருந்தி கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுடைய நபர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 years ago

This website uses cookies.