கொலை

சாப்பாடு போட்டுத் தர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி கணவர் செய்த கொடூரம் ; திருவள்ளூரில் பயங்கரம்!!

திருவள்ளூர் ; பொன்னேரி அருகே உணவு தரமறுத்த மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கணவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம்,…

2 years ago

அரசு கல்லூரி மாணவர்களிடையே மோதல்… சமரசம் பேச சென்ற ஐடிஐ மாணவர் படுகொலை ; கரூரை உலுக்கிய சம்பவம்!!

கரூர் ; குளித்தலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் தனியார் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை…

2 years ago

குளிர்பானம் குடித்த வயதான தம்பதி பலி… விசாரணையில் சிக்கிய பேரன்.. விழுப்புரம் அருகே கொடூரம்!!!

விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி கழிவு மற்றும் மணி தம்பதியினர், இவர்களுக்கு செல்வம், ஐயப்பன், முருகன், சாந்தி ஆகிய…

2 years ago

திருமணமான 8 மாதத்தில் மனைவி கொலை… பெண்ணின் உடலை கணவர் வீட்டு வாசலில் புதைத்த உறவினர்கள் ; குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஜான்சன் என்பவரது மகள் ஜெனிலா கோபிக்கும் (23), கருங்கல் திப்பிரமலை பகுதியைச் சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கு…

2 years ago

கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தகராறு… இளைஞருக்கு போட்ட ஸ்கெட்ச் ; மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!!

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு மற்றும் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர்…

2 years ago

பெரியப்பாவின் சொத்துக்களை ஆட்டையை போட மதுவில் விஷம்.. பங்காளி மகனால் பறி போன உயிர்.. முடிவுக்கு வந்த நாடகம்!

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். வயது 72. இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். தனது மகன் கிருஷ்ணனுடன் வசித்து வருகிறார். கிருஷ்ணன்…

2 years ago

கொக்கு மருந்து வைத்து 72 வயது முதியவர் கொலை… வீட்டில் களவுபோன தங்க நகைகள் ; போலீசார் தீவிர விசாரணை!!

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே 72 வயது முதியவரை கொக்கு மருந்து வைத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர் தப்பியோடிய சம்பவம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை…

2 years ago

மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து கொடூரக் கொலை.. காதலியை வசியம் செய்யும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் ; பழிக்கு பழி வாங்கிய காதலன்!!

தருமபுரி ; வசியம் செய்ய சென்ற இடத்தில் காதலியை பலாத்காரம் செய்த மந்திரவாதியின் ஆணுறுப்பை அறுத்து, முகத்தை சிதைத்து காதலன் பழிக்கு பழி வாங்கிய சம்பவம் பெரும்…

2 years ago

ஓடும் பேருந்தில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… அலறியடித்து ஓடிய பயணிகள் : திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் : நத்தம் அருகே ஓடும் பேருந்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியைச்…

2 years ago

சொந்த பந்தத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம்.. அண்ணியவே கொலை செய்து காட்டுக்குள் வீசிய கொழுந்தன்… அதிர்ச்சி சம்பவம்!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சொந்த அண்ணன் மனைவியையே கொலை செய்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…

2 years ago

முறைத்து பார்த்ததாகக் கூறி பாத்திர வியாபாரி கத்தியால் குத்திக்கொலை : 24 மணிநேரத்தில் 10 பேர் கைது..!!!

முறைத்துப் பார்த்ததாக கூறி பாத்திர வியாபாரியை வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த விவகாரத்தில் 24 மணி நேரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர்…

2 years ago

விஸ்வரூபம் எடுக்கும் விழுப்புரம் கொலை விவகாரம்… முதலமைச்சர் ஸ்டாலின் மீது பாயும் வணிகர்கள்!

விழுப்புரம் நகரில் நடந்த ஒரு பயங்கர கொலைச் சம்பவம் தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு இருக்கிறது. அது அரசியலில் ஒரு விவாத பொருளாகவும் மாறிஉள்ளது. இது தொடர்பாக…

2 years ago

விழுப்புரம் கொலை சம்பவம்… குடும்ப சண்டை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து செல்ல முடியாது : அண்ணாமலை எச்சரிக்கை!!

விழுப்புரம் கொலை சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே ஒரு பெண்ணிடம்…

2 years ago

வீதியில் நடந்த தகராறை விலக்கி விட சென்றவர் கொலை : இளைஞர்கள் இரண்டு பேர் கைது!!

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஊழியர்விழுப்புரம் வடக்கு…

2 years ago

பட்டுசேலை புரோக்கர் அடித்துக் கொலை…? ரத்த காயங்களுடன் ரயில்வே மேம்பாலம் அருகே சடலம் மீட்பு ; போலீசார் தீவிர விசாரணை..!!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் நாராயண பாளையத் தெருவை…

2 years ago

என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டாரு… இப்படி கொன்னுட்டீங்களே… ஒருத்தரையும் விடாதீங்க : ஜெகனின் மனைவி கண்ணீர் பேட்டி..!!

கிருஷ்ணகிரி : என்னை ராணி மாதிரி பார்த்துகொண்டவரை நம்ப வைத்து கழுத்தருத்து விட்டார்கள் என்றும், ஒருத்தரையும் விடாமல் தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள் என்று ஆணவக்கொலை செய்யப்பட்ட…

2 years ago

காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை… நடுரோட்டில் வைத்து கழுத்தறுத்து கொன்ற பெண்ணின் தந்தை… தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!

கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், பெண்ணின் குடும்பத்தினரால் நடுரோட்டில் வைத்து ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

2 years ago

செல்போனை ஃபிட்டிங் வைத்ததில் எழுந்த தகராறு… கார் ஓட்டுநர் வெட்டி கொலை : ஒருவர் தலைமறைவு!!

கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர்…

2 years ago

கள்ளக்காதலனுக்கு துரோகம்… 15 வருட தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி ; கள்ளக்காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்..!!

சேலம் : கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சேலம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த…

2 years ago

இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை ; போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா. இவர் ஆடை வடிவமைப்பில் இளங்கலை…

2 years ago

பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர் மருமகன்… மாமியாரை தீர்த்துக்கட்டிய பெண் ; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் வீட்டு உரிமையாளரை கொலை செய்த வழக்கில் பெண் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்தனர். சென்னை - தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி என்பவர்…

2 years ago

This website uses cookies.