கோவையில் சமீபத்தில் இரயில்வே ட்ராக் அருகில் உள்ள குடியிருப்புகளை குறி வைத்து கொள்ளை அடித்து வந்த "ராடுமேன்" கும்பலை போலீசார் பிடித்த நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்க்குள்…
சென்னை ; செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச்…
கோவை : கோவையில் யூடியூபர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற திருடன், அசதியில் தூங்கியதால் சிக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. க.க. சாவடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட…
மேட்டுப்பாளையம் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் 2வது முறையாக கலெக்சன் பணத்தை பறிக்க இளைஞர்கள் முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…
சாலவாக்கம் அருகே பாதுகாவலரை கடுமையாக தாக்கி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு, வங்கியில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…
தஞ்சையில் நகை அடகு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அலாரம் அடித்ததை அடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே…
கோவை : மேட்டுப்பாளையம் அருகே பங்களாமேடு பகுதியில் உள்ள ஒரு அடகு கடையின் ஷட்டரை உடைத்து அடகு கடை பெட்டியை தூக்கிச்செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது…
This website uses cookies.