கோத்தபய ராஜபக்சே

இலங்கை சீரழியக் காரணமே ராஜபக்சே சகோதரர்கள் தான்… விதிகளை மீறிய மத்திய வங்கி அதிகாரிகள் ; நீதிமன்ற பரபரப்பு குற்றச்சாட்டு..

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலால் இலங்கையில் கடும்…

மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்த கோத்தபய ராஜபக்சே : அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக சபாநாயகருக்கு கடிதம்!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது….

நீச்சல் குளத்தில் குளித்தும்… கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டக்காரர்கள் ரவுசு… இலங்கை வெடித்த பிரளயம்.. கப்பலில் தப்பியோடிய கோத்தபய?

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி…