சமூக ஆர்வலர்கள்

பிரசாந்துக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.. இப்படி பண்ணலாமா? செக் வைக்கும் சமூக ஆர்வலர்கள்..!

நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் கார் ஓட்டிக்கொண்டே…

11 months ago

சாயப்பட்டறை கழிவுகளால் நுரை பொங்கும் நொய்யல்… சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டை மீட்டெடுக்கக் கோரிக்கை..!!

கோவை சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவுகளால் சாய நுரைகள் ஏற்பட்டிருப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, திருப்பூர்,…

1 year ago

கொளுத்தும் வெயில்… தவிக்கும் தாகம்… ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து குளுக்கோஸுகளை குடிக்கும் குரங்குகள்!

பேரணாம்பட்டில் வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை…

1 year ago

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருவிதமான நிதி ஒதுக்கீடு… லட்சங்களை சுருட்டிய ஊராட்சிமன்ற நிர்வாகிகள் ; சமூக ஆர்வலர்கள் புகார்

ஒரே ஆழ்துளை கிணறுக்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள்…

1 year ago

அமைச்சர் உதயநிதி, கோவை திமுக வேட்பாளருக்கு சிக்கல்…. சமூக ஆர்வலர்கள் அளித்த பரபரப்பு புகார்…!!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி உதயநிதி ஸ்டாலின் மற்றும் கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் மீது சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காணப்பட்ட…

1 year ago

வகுப்பறையில் மாணவிகளுக்கு கேக் ஊட்டிய ஆசிரியர்? குமரியில் பரவும் வீடியோ : சமூக ஆர்வலர்கள் கிளப்பிய சர்ச்சை!!

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் அரசு மகளிர் பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் கேக் ஊட்டினாரா?? சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி…

3 years ago

தமிழக பட்ஜெட்டில் வந்த அறிவிப்பு…சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் : எதுக்கு தெரியுமா?

விழுப்புரம் : விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன்…

3 years ago

சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா: மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு..!!

கோவையில் ஓ.பி.சி.கூட்டமைப்பு, அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்திய சமூகநீதி மகளிர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழக முதல்வரின்…

3 years ago

This website uses cookies.