நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர். வே ன் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளம்…
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அமைந்துள்ள கல் குவாரி ஒன்றில் படுத்துக் கொண்டிருந்த காவல் நாய் ஒன்றை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.…
சேலத்தில் பட்டறை உரிமையாளரை முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு பகுதியை சேர்ந்த…
திருப்பதி மலையில் உள்ள லட்டு விநியோக மையத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு லட்ச ரூபாய் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான்…
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம்-செகந்திராபாத் இடையேயான வந்தே பாரத் வெர்ஷன் 2…
சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வந்து சேர்ந்த வந்தே பாரத் வர்ஷன் 2 ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் இரண்டு பெட்டிகளின் கண்ணாடிகள் உடைந்தன. ரயில் பெட்டிகள்…
வெள்ளை பூண்டு மற்றும் வெங்காய மூட்டைகளை நூதன முறையில் திருடி வந்த ஆசாமி கைது செய்யப்பட்ட நிலையில், திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. மதுரை மாநகர் மீனாட்சி…
மாட்டு கொட்டகையில் இருந்த உணவு பொருட்களை உண்டு சென்ற காட்டுயானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் தடாகம், கணுவாய் பகுதிகளில் கடந்த சில…
கேரளா : கொல்லம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயர்த்தப்பிய சிறுவன் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.…
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் காளமேகம் பகுதியில் யுவராஜ் என்பவர் சொந்தமான…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பணப்பாளையம் பகுதியில் விஜயன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் செட் உள்ளது. நேற்று…
கேரளா மாநிலம் திருச்சூரில் இருசக்கர வாகனத்துடன் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிய நபர் பலியான விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நெடுஞ்சாலை…
புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டி…
சூலூர் அருகே சாலையில் திரும்ப முயன்ற பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை பீளமேடு அருகே உள்ள…
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அண்ணன், தங்கை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் தொடர்பான…
தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் கடத்திய நான்கு பேருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ…
தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற…
தனியார் விடுதி அருகே நின்று கொண்டிருந்தவர் மீது காட்டெருமை ஆக்ரோஷமாக மோதிய காட்சி இணையதில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் வனவிலங்குகளின் நடமாட்டம்…
தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில் சுற்றி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பெரும்…
பழனியில் நடந்து சென்ற மூதாட்டி இடம் நகை பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி…
கோரக்பூர் ரயில்நிலையத்தில் எதிர்பாரதவிதமாக அறுந்து விழுந்த மின்சார கேபிள். நடைமேடையில் நின்றுகொண்டிருந்த டிடிஇ மீது விழுந்ததில், மின்சாரம் தாக்கி எரிந்த நிலையில் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி…
This website uses cookies.