சிபிசிஐடி

ஆயுள் கைதிக்கு சிறையில் சித்ரவதை.. வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு..!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில்…

1 year ago

தமிழக காவல்துறை குறித்து விமர்சனம்.. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக…

1 year ago

ரூ.4 கோடி விவகாரம்.. 3 முறை நிராகரித்த பின் முதன்முறையாக நயினார் நாகேந்திரன் ஆஜர்!!

ஏப்ரல் 6-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு…

1 year ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்பம்.. முன்னாள் டிஎஸ்பிகளுக்கு செக் வைக்கும் சிபிசிஐடி!

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி,…

1 year ago

“கள்ளச்சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனால் கலப்பு”- சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஓய்ந்த பாடில்லை. கள்ளச்சாராயம் மருந்து இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும்…

1 year ago

அதிகரிக்கும் கள்ளச்சாராய பலிகள்.. மூடப்பட்ட TASMAC கடையை திறக்க கோரி திமுக பிரமுகர் சாலை மறியல்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும்…

1 year ago

ஆர்டர் பண்ணா போதும்.. பால் பாக்கெட் போல் கள்ளச்சாராயம் இப்போ டோர் டெலிவரி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…

1 year ago

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு.. சிகிச்சையில் 90 பேர்.. டென்ஷன் ஆன தவெக தலைவர் விஜய்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில்…

1 year ago

காங்., பிரமுகர் ஜெயக்குமார் மரண வழக்கு.. 1,500 பக்கம் கொண்ட வாக்குமூலங்கள் : சிபிசிஐடி முக்கிய தகவல்!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் குடும்ப…

1 year ago

மீண்டும் மீண்டும் கதவை தட்டும் சிபிசிஐடி… ரூ.4 கோடி விவகாரத்தில் பதுங்குகிறாரா நயினார் நாகேந்திரன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம தேதி நடைபெற்றது. வரும் ஜூன் 4 வரை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. விதிமுறைகள் தீவிரமாக அமலில் இருந்த…

1 year ago

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா இன்று சிபிசிஐடி விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி பி சி ஐ…

1 year ago

ஜெயக்குமார் கொலை வழக்கில் விசாரணை இழுபறி… வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு…!!!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகியின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60),…

1 year ago

ரூ.4 கோடி விவகாரம்…. இரு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு சம்மன் ; இன்று நேரில் ஆஜராக உத்தரவு

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஏப்.,19ம் தேதி நாடாளுமன்ற…

1 year ago

நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST!

நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி.. CBCIDக்கு கிடைத்த முக்கிய ஆவணங்கள் : : ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் TWIST! 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை…

1 year ago

சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!!

சூடுபிடிக்கும் ₹4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்.. உள்ளே நுழைந்த CBCID : DGP அதிரடி உத்தரவு!! தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கடந்த 19ம் தேதி ஒரே…

1 year ago

கணவன் ஆணவக்கொலையால் மனைவி தற்கொலை செய்த சம்பவம்…தலையிட்ட கோட்டாட்சியர்… குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை!!

சென்னையில் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா…

1 year ago

கோடநாடு கொலை வழக்கு ; ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் சிபிசிஐடி போலீஸில் ஆஜர்…!!

கோடநாடு கொலை வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் ஐயப்பனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள்…

2 years ago

குண்டு வெடிப்பு வழக்கில் 25 வருடமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளி.. வீட்டுக்கே சென்று நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடி!!

குண்டு வெடிப்பு வழக்கில் 25 வருடமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளி.. வீட்டுக்கே சென்று நோட்டீஸ் ஒட்டிய சிபிசிஐடி!! கோவை செல்வபுரம் கல்லா மேடு மட்டசாலை பகுதியைச் சேர்ந்த…

2 years ago

விஷச்சாராய விவகாரம்…. அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம்,…

2 years ago

ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுவீச்சு சம்பவம்… இருவர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!!

சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன்…

3 years ago

தற்கொலை செய்து கொண்டதாக ஒப்புக்கொள்ள சொல்கிறார்கள்.. சிபிசிஐடி மேல் நம்பிக்கையே போய்விட்டது : ஸ்ரீமதியின் தாய் கண்ணீர்!!

கள்ளக்குறிச்சி கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

3 years ago

This website uses cookies.